Skip to content

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் கோயில் மயான பூஜை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  • by Authour

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த கோயில் குண்டம் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயான பூஜைக்காக நள்ளிரவு… Read More »பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் கோயில் மயான பூஜை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆனைமலை, கோட்டூர் சேத்துமடை,பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் என பல பகுதிகளுக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் 50க்கும் மேற்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது… Read More »பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருமாண்டக் கவுண்டனூர் பகுதியில் சுயம்புவாக உருவாகிய மணியாச்சி அம்மனை அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர் அம்மனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறியதால் பக்தர்கள் அதிக… Read More »பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ,இங்கு பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளான வரையாடு,சிங்கவால் குரங்கு, மான்,யானை உள்ளிட்ட வனவிலங்கு வாழ்ந்து வருகின்றன., நிலையில் தற்போது நீர் நிலைகளில்… Read More »பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….

போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் சாந்தி முதல்நிலை பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார், நேற்று மாலை நீதிமன்றம் இரண்டில் பொள்ளாச்சியில் அலுவலில் இருந்த போது, கோட்டூர் காவல்நிலையத்தில் பதியபட்ட திருட்டு… Read More »போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…

பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான கிடங்கில் மாங்காய் பலாப்பழம் திராட்சை ஆரஞ்ச் சாத்துக்குடி பைனாப்பிள் மாதுளை உள்ளிட்ட பழ வகைகள் வைத்து மொத்த… Read More »பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. கைது..

தமிழக முழுவதும் இந்து முன்னணினர் திருப்பரங்குன்றம் மலை மீட்பு குறித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர் பொள்ளாச்சி இந்து முன்னணி நகரத் தலைவர் ரவி தலைமையில் சுப்பிரமணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து… Read More »பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. கைது..

பொள்ளாச்சி அருகே மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா… 75 அடி கொடி மரம் ஏற்றம்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ளஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து வருவார் அந்த வகையில் குண்டம் திருவிழா 18… Read More »பொள்ளாச்சி அருகே மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா… 75 அடி கொடி மரம் ஏற்றம்…

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி… கோவையில் கல்லூரி-மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

கோவை, பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் . தமிழக முழுவதும் சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்துறை சார்பில்… Read More »ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி… கோவையில் கல்லூரி-மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

பொள்ளாச்சி அருகே உள்ள‌ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா..

  • by Authour

கடந்த டிசம்பர் 12ஆம்தேதி அன்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து… Read More »பொள்ளாச்சி அருகே உள்ள‌ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா..

error: Content is protected !!