Skip to content

பொள்ளாச்சி

குட்டியுடன் உலா வரும் காட்டு யானைக் கூட்டங்கள்…. வீடியோ….

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி,வால்பாறை, மானாம்பள்ளி,உலாந்தி வனச்சரகம் என நான்கு வனச்சரங்கள் உள்ளன,இப்பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி கரடி, காட்டுமாடு, செந்நாய், புள்ளிமான், கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் அபூர்வ தாவரங்கள் பறவை… Read More »குட்டியுடன் உலா வரும் காட்டு யானைக் கூட்டங்கள்…. வீடியோ….

ஆழியார் கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ள பெருக்கு…. சுற்றுலா பயணிகளுக்கு தடை..

கடந்த இரண்டு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான வால்பாறை கவரகள் சத்திய ஸ்டேட் பகுதிகளில் மலை தொடர்ந்து பெய்து வருவதால் பொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியாறு குரங்கறிவி… Read More »ஆழியார் கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ள பெருக்கு…. சுற்றுலா பயணிகளுக்கு தடை..

காரில் மோதி டெப்போவுக்குள் புகுந்த டூவீலர்.. அதிர்ச்சி வீடியோ..

கோவை அருகே உள்ள கே.ஜி சவாடி பகுதியில்  இருந்து கோவையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. எதிரே பொள்ளாச்சியில் இருந்து டூவீலர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக டூவீலர்எதிராக வந்த கார்… Read More »காரில் மோதி டெப்போவுக்குள் புகுந்த டூவீலர்.. அதிர்ச்சி வீடியோ..

கோவையில் மாயமான 12வயது சிறுமி…. பொள்ளாச்சியில் மீட்பு

12 வயது பெண் குழந்தை மாயம் – இரண்டு தனி படைகள் அமைத்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு காவல்துறை தேடி வருகின்றது கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன் மகள்  12 வயது சிறுமி ஸ்ரீநிதி.… Read More »கோவையில் மாயமான 12வயது சிறுமி…. பொள்ளாச்சியில் மீட்பு

ஆனைமலையில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம்…… வீடியோ

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வன சரகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அதிக அளவில் யானைகள் வசிக்கின்றன.பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு… Read More »ஆனைமலையில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம்…… வீடியோ

பொள்ளாச்சி அருகே மின்கசிவு…. வீடு எரிந்து முற்றிலும் சேதம்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு இவர் தனது தாய் மகுடீஸ்வரியுடன் வசித்து வருகிறார். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இன்று காலை… Read More »பொள்ளாச்சி அருகே மின்கசிவு…. வீடு எரிந்து முற்றிலும் சேதம்….

காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து மார்க்கெட் ரோடு பகுதியில்… Read More »காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ90 லட்சம் இழந்த வியாபாரி தற்கொலை..

பொள்ளாச்சி தப்பட்டை கிழவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சபாநாயகம் (32). தேங்காய் வியாபாரம் மற்றும் கார் டீலராக இருந்துள்ளார். இவர், கடந்த 14ம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். இவர்… Read More »கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ90 லட்சம் இழந்த வியாபாரி தற்கொலை..

வெள்ளிவிழா மாணவர் பேரமைப்பினர்30 பேர் திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி விழா

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம்  திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது தேவார பாடல் பெற்ற தளத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயிற்காக எமனை சம்காரம் செய்த தலம்… Read More »வெள்ளிவிழா மாணவர் பேரமைப்பினர்30 பேர் திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி விழா

கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே பல்லடம் சாலையில் உள்ள நிரஞ்சனா கார்டன் பகுதியில் கருப்பராயன் கோயில் உள்ளது,அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கருப்பராயன் கோவில் வழிபாடு செய்து வருகின்றனர். இதை அடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் சாலை விரிவாக்கப்… Read More »கோவை அருகே கோவில் இடிக்க கூடாது என பொதுமக்கள் முற்றுகை…

error: Content is protected !!