Skip to content

பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவாக்குடி அரசு கல்லூரியில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவரம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் உடன்… Read More »போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி …

திருச்சி மாவட்டம்,  லால்குடியில் உள்ள எல். என். பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ந்தேதி உலக… Read More »திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி …

கரூரில் பூட்டிய கோவிலை திறக்கக்கோரி பேரணி… வட்டாட்சியரிடம் மனு…

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவிலில் பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால் கோட்டச்சியார் கோவிலுக்கு சீல் வைத்தார். கோட்டாச்சியார் புஷ்பாதேவி ஒருதலை பட்சமாக செயல்பட்டதாகவும், கோட்டச்சியாரின் வாகனம் மோதி… Read More »கரூரில் பூட்டிய கோவிலை திறக்கக்கோரி பேரணி… வட்டாட்சியரிடம் மனு…

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து குழந்தை  தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்து கலந்து கொண்டார். உடன் மாவட்ட வருவாய்… Read More »குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

போதைப்பொருள் ஒழிப்பு தினம்… திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் பேரணி …

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் விழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகே ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணை… Read More »போதைப்பொருள் ஒழிப்பு தினம்… திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் பேரணி …

தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர்.  இதையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை… Read More »தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் வாகனத்தில் பேரணி….

  • by Authour

அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி பதவி பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த்து ராகுல் கந்தி மேல் முறையீடு செய்துள்ளார்.… Read More »வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் வாகனத்தில் பேரணி….

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி… சுப்ரீம் கோர்ட்..

புதுடெல்லி, கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தி ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக பேரணி நடத்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடம் அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை… Read More »தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி… சுப்ரீம் கோர்ட்..

ஆர்எஸ்எஸ் பேரணி….. தமிழக அரசின் அப்பீல் மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  • by Authour

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆர்எஸ்எஸ் பேரணி….. தமிழக அரசின் அப்பீல் மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

வயநாட்டில் நாளை ராகுல் பேரணி, பொதுக்கூட்டம்

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது… Read More »வயநாட்டில் நாளை ராகுல் பேரணி, பொதுக்கூட்டம்

error: Content is protected !!