Skip to content

பெற்றோர்

கவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர். கவின் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால்  ஏற்பட்ட மோதலில்  காதலியின் … Read More »கவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

பெற்றோர் திட்டியதால்… பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

ஈரோடு மாவட்டம், செம்பம்பாளையம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் மோனிஷ்( 19). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »பெற்றோர் திட்டியதால்… பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

காதல் தோல்வி….. வாலிபர் தற்கொலை முயற்சி….. அதிர்ச்சியில் பெற்றோரும் விஷம் குடித்தனர்

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் விண் நகர் நாலாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (50) லட்சுமி (44) தம்பதி இவர்களது மகன் தரேஷ்குமார் ( 21 ) இவர் ஒரு பெண்ணை காதலித்து… Read More »காதல் தோல்வி….. வாலிபர் தற்கொலை முயற்சி….. அதிர்ச்சியில் பெற்றோரும் விஷம் குடித்தனர்

குவைத் தீ விபத்து….. தஞ்சை அதிகாரி கதி என்ன? பெற்றோர் கதறல்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி  ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்.மனோகர், விவசாயி, இவருடைய மனைவி லதா.இவர்களது மகன் புனாஃப் ரிச்சர்ட் ராய் (28). இவர் கடந்த 2019 முதல் குவைத்  நாட்டில் மங்காப் என்ற இடத்தில்… Read More »குவைத் தீ விபத்து….. தஞ்சை அதிகாரி கதி என்ன? பெற்றோர் கதறல்

புதுச்சேரி சிறுமி உடல்…… பெற்றோரிடம் ஒப்படைப்பு

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 2-ந்தேதி மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது  கடத்தப்பட்டு  பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள்.… Read More »புதுச்சேரி சிறுமி உடல்…… பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (07.02.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெற்றோரை கொண்டாடுவோம் எனும் தலைப்பில்  திருச்சி மண்டல மாநாடு நடந்தது.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

சந்திரசேகருக்கு ஆபரேஷன்…..தந்தை உடல் நலம் விசாரித்தார் நடிகர் விஜய்

  • by Authour

நடிகர் விஜய்யின் தந்தையும்,  இயக்குனருமான  எஸ்.ஏ.சந்திரசேகருக்கு  கிட்னியில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக  சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது  சந்திரசேகர், வீட்டில் ஓய்வில் உள்ளார். இந்த நிலையில்  படப்பிடிப்பு தொடர்பாக அமெரிக்கா … Read More »சந்திரசேகருக்கு ஆபரேஷன்…..தந்தை உடல் நலம் விசாரித்தார் நடிகர் விஜய்

தந்தையின் கலப்பு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு….நடிகர் அமிதாப் வெளியிட்ட தகவல்

  • by Authour

இந்தி திரையுலகில் ரசிகர்களால் பிக் பி என அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன், கோன் பனேகா குரோர்பதி 15 என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தொலைக்காட்சியில் வெளிவரும் வினாடி வினா வடிவிலான இந்த போட்டியில்… Read More »தந்தையின் கலப்பு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு….நடிகர் அமிதாப் வெளியிட்ட தகவல்

ராக்கெட் விடும் கனவை நினைவாக்கிய மகன்…. அரியலூரில் தாய், தந்தை பெருமிதம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயக்கம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வதுரை மகன் சண்முக சுந்தரம். இவர் அரசு பள்ளியில் பயின்றவர். இன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி 56… Read More »ராக்கெட் விடும் கனவை நினைவாக்கிய மகன்…. அரியலூரில் தாய், தந்தை பெருமிதம்…

பாம்பை மென்று தின்ற 3 வயது குழந்தை….. பெற்றோர் அதிர்ச்சி….. அலறல்

உத்தரபிரதேசம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமாரின் மகன் ஆயுஷ் ( வயது 3) வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்தான். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர்.… Read More »பாம்பை மென்று தின்ற 3 வயது குழந்தை….. பெற்றோர் அதிர்ச்சி….. அலறல்

error: Content is protected !!