Skip to content
Home » பெரம்பலூர் » Page 3

பெரம்பலூர்

பெரம்பலூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு..

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று காலை 7 மணிக்கு வேப்பூர் பால் உற்பத்தியாளர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலின்… Read More »பெரம்பலூரில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு..

பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

  • by Senthil

பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள சிவகாமம் மோட்டார்ஸ் (Hero Show Room) பின்புறம் உள்ள மூர்த்தி என்பவரின் வயல் காடுபகுதியில் யோகேந்திரன் (40). இலங்கை அகதிகள் முகாம் வசித்து வருகிறார். இவர் மனைவி காசினி… Read More »பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

கடையின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர்-பணம் திருட்டு…பெரம்பலூரில் சம்பவம்..

பெரம்பலூர் நான்கு ரோடு புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஆனந்தகுமார் என்பவர் புட்டிங் டாக்டர் என்று கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று 7 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று… Read More »கடையின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர்-பணம் திருட்டு…பெரம்பலூரில் சம்பவம்..

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

  • by Senthil

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி 45 இவர் பெரம்பூர் நகராட்சியில் டெம்ப்ரவரியாக வாட்டர் லைன் மேனகா வேலை செய்து வருகிறார் மனைவி ஜெயகொடி சித்தாள் வேலைக்காக சென்று… Read More »பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூரில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் (வடக்கு), நல்லூர் கிராமத்தில், இன்று (14.02.2024) நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 349 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட… Read More »பெரம்பலூரில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

பெரம்பலூர் ஆசிரியை எரித்து கொன்ற ஆசிரியர் சிறையில் அடைப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த  தீபா என்ற ஆசிரியையை காணவில்லை என    அவரது கணவர் பாலமுருகன் கடந்த 15.11.2023–ம் தேதி வ.களத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து… Read More »பெரம்பலூர் ஆசிரியை எரித்து கொன்ற ஆசிரியர் சிறையில் அடைப்பு

பெரம்பலூரில் ஆட்டோ சங்க கிளை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான ஓட்டுநர்கள் சங்கம் (சிஐடியு) பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய ஆட்டோ சங்க கிளை கூட்டம் கிளை தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிளைச் செயலாளர் கார்த்திகேயன், கிளை பொருளாளர்… Read More »பெரம்பலூரில் ஆட்டோ சங்க கிளை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்…

பெரம்பலூரில் தொடர் திருட்டை தடுக்க வேண்டும்… தீர்மானம் நிறைவேற்றம்..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர் மற்றும் தொழிலாளர்கள் சங்க பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய கிளை கூட்டம் கிளை தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளை செயலாளர் குணசேகரன், கிளை பொருளாளர்… Read More »பெரம்பலூரில் தொடர் திருட்டை தடுக்க வேண்டும்… தீர்மானம் நிறைவேற்றம்..

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடுற்புழு நீக்க மாத்திரை வழங்கல்..

பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் இன்று (09.02.2024) பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்து, தேசிய குடற்புழு… Read More »பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடுற்புழு நீக்க மாத்திரை வழங்கல்..

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  இந்நிகழ்வு பெரம்பலூர் மாவட்டத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதை போக்குவரத்துத்துறை… Read More »மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

error: Content is protected !!