Skip to content

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு..

  • by Authour

பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 13 பவுன் நகை திருடி சென்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூரை சேர்ந்த விவசாயி மாதவன் (58). இவர் நேற்றிரவு தனது மாடி வீட்டை… Read More »பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு..

கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும், அக்காவும் ரயிலில் அடிபட்டு பரிதாப சாவு…

பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை. வயது (62). இவரது மூத்த மகள் பழனியம்மாளை அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இவரது இளைய மகள் தேவியை… Read More »கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும், அக்காவும் ரயிலில் அடிபட்டு பரிதாப சாவு…

பெரம்பலூர் சுதந்திர தினவிழாவில் தியாகிகளின் வாரிசுகள் கவுரவிப்பு

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திரத்திருநாள் விழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள  எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்றுநடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர்  கிரேஸ் பச்சாவ் , அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின்… Read More »பெரம்பலூர் சுதந்திர தினவிழாவில் தியாகிகளின் வாரிசுகள் கவுரவிப்பு

தமிழ்ப்புதல்வன் திட்டம்….. பெரம்பலூரில் மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க முகாம்

  • by Authour

பெரம்பலூரில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கும் சிறப்பு முகாமை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு செய்தார். பெரம்பலூர், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில்… Read More »தமிழ்ப்புதல்வன் திட்டம்….. பெரம்பலூரில் மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க முகாம்

பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல்,  புறக்கணித்த மத்திய அரசின்  ஓரவஞ்சனையான பட்ஜெட்டை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமை தாங்கினார். துணை… Read More »பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு

கோவிட்….. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி…..மத்திய மந்திரியிடம், அருண் நேரு எம்பி வலியுறுத்தல்

  • by Authour

பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி. அருண் நேரு, தனது தொகுதியின் வளர்ச்சி பணிகளுக்காக டில்லியில்  மத்திய அமைச்சர்கள்,  உயர் அதிகாரிகளை சந்தித்து  தனது தொகுதிக்கான தேவைகள் குறித்து விளக்கி மனு கொடுத்து  வருகிறார். அந்த… Read More »கோவிட்….. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி…..மத்திய மந்திரியிடம், அருண் நேரு எம்பி வலியுறுத்தல்

பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி

பெரம்பலூர் வாலிகண்டபுரம், அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (46). வாலிகண்டபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவர், பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள  ஒரு வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக நேற்று மாலை 3.45… Read More »பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி

தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

பெரம்பலூர்  முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார்  சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் 78… Read More »தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரில் புதிதாக  திருமண மண்டம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்வதற்கு தடையில்லா சான்று பெறுவதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்… Read More »ரூ.20 ஆயிரம் லஞ்சம்……..பெரம்பலூர் துணை தாசில்தார், விஏஓ கைது

பெரம்பலூர் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி….. பலர் படுகாயம்

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில்  இருந்து சென்னைக்கு சென்ற  ஒரு ஆம்னி பஸ்  இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே வந்து கொண்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் வாவரை பகுதியை சேர்ந்த அர்ஜுனன்… Read More »பெரம்பலூர் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி….. பலர் படுகாயம்

error: Content is protected !!