பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பரிதாப பலி
பெரம்பலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணி தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி பாலசுந்தரம். இவரது மகள் மகாலட்சுமி(27). இவருக்கு… Read More »பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பரிதாப பலி









































































































































































































































































