Skip to content

பெண்

மன்னிச்சிடுங்க….. ஆபாச அர்ச்சனை பெண்…..ஜாமீன் மனு

  • by Authour

சென்னை மெரினாவில் போதையில் காவல்துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். மெரினாவில் போதையில் சந்திரமோகன், தனலட்சுமி ஜோடி காவலர்களை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த… Read More »மன்னிச்சிடுங்க….. ஆபாச அர்ச்சனை பெண்…..ஜாமீன் மனு

பெண்ணிடம் ரூ.19.890 நூதன மோசடி…. திருச்சியில் புகார்..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், எழில்நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி சத்யகலா (35). இவரது போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், அவர்களது 10ம் வகுப்பு பயிலும் மகள் பெயரையும் அவர் பயின்று வரும் பள்ளி… Read More »பெண்ணிடம் ரூ.19.890 நூதன மோசடி…. திருச்சியில் புகார்..

தஞ்சை அருகே பெண்ணிற்கு டெங்கு அறிகுறி…. கிராம மக்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, சாத்தனூரில் ஒரு பெண்ணிற்கு டெங்கு அறிகுறி தெரிந்ததையடுத்து மெலட்டூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய டாக்டர் ஜோன்ஸ் பிரியா தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது.… Read More »தஞ்சை அருகே பெண்ணிற்கு டெங்கு அறிகுறி…. கிராம மக்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு…

பஸ்சில் சீட் இல்லாததால்… பஸ்சை நிறுத்திய பெண்… பரபரப்பு..

கோவை,  பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் கோவை செல்லும் பேருந்துகள் 70க்கு மேல் அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது,இதில் காலை ஏழு மணி முதல் 10 மணி வரை கோவை செல்லும் கல்லூரி… Read More »பஸ்சில் சீட் இல்லாததால்… பஸ்சை நிறுத்திய பெண்… பரபரப்பு..

சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

  • by Authour

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த அனுசுயா என்ற பெண் அதிகாரி, அனுகதிர் சூர்யா என்ற… Read More »சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

விக்கிரவாண்டி வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து

விக்கி்ரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  அந்த தொகுதிக்கு உட்பட்ட கொசப்பாளையம் என்ற  இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில்  ஏராளமானோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். அப்போது  ஏழுமலை என்பவர் அங்கு வந்து ஒரு… Read More »விக்கிரவாண்டி வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து

திருச்சி அருகே கள்ளக்காதல் …. பஸ் நிலையத்தில் பெண் ஓட ஓட விரட்டி கொலை

  • by Authour

திருச்சி- நாமக்கல் சாலையில் உள்ளது சிறுகாம்பூர். இந்த ஊரைச்சேர்ந்தவர் சுமதி(42). இவரது  கணவர்  ரவிக்குமார், சலவைத் தொழிலாளி.  இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.  இதனால் சுமதி கடந்த  திருச்சியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு… Read More »திருச்சி அருகே கள்ளக்காதல் …. பஸ் நிலையத்தில் பெண் ஓட ஓட விரட்டி கொலை

அரியலூர்…. தனது வீட்டை மீட்டுத்தரக்கோரி பெண் தன் 5 குழந்தைகளுடன் தர்ணா….

அரியலூர் மாவட்டம் ஆலத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலவன். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை வழி சொத்தை தனது உடன்பிறந்த நான்கு சகோதரர்களுக்கும் பிரித்துக் கொடுத்த நிலையில், தனக்கு உரிய… Read More »அரியலூர்…. தனது வீட்டை மீட்டுத்தரக்கோரி பெண் தன் 5 குழந்தைகளுடன் தர்ணா….

கோவை….. வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை…. நகைகொள்ளை

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் மனோகர் (வயது 55), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரேணுகா (40). இவர் அங்குள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2… Read More »கோவை….. வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை…. நகைகொள்ளை

ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

  • by Authour

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சுமார் 2,043 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 39 வெவ்வேறு வழக்குகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு… Read More »ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

error: Content is protected !!