திருச்சியில் பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் பணம் கொள்ளை… விசாரணை…
திருச்சி, சமயபுரம் அருகேயுள்ள தெற்கு இருங்களூர் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர்கள் வழக்கம்… Read More »திருச்சியில் பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் பணம் கொள்ளை… விசாரணை…