Skip to content

புதுகை

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி…..

புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நடைபெற உள்ளதை யொட்டி மாமன்னர் அரசுகலைக் கல்லூரியில் கல்லூரி நூலகத்தில் ஒருமணிநேரம் புத்தகம் வாசிப்பு நிகழ்வு நடந்தது.இதில் திரளான கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்று புத்தகத்தை வாசித்தனர். பின்னர் நான்… Read More »புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி…..

புதுகையில் கார் கவிழ்ந்து விபத்து…4 பேர் பலி

மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார், இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே லஞ்சமேடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக… Read More »புதுகையில் கார் கவிழ்ந்து விபத்து…4 பேர் பலி

புதுகையில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுக்கு நிதியுதவி…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு பொதுநிவாரண நிதியுதவித் தொகைக்கான… Read More »புதுகையில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுக்கு நிதியுதவி…

புதுகையில் பகுதிநேர ரேசன் கடை…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம். மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர ரேசன் கடையை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். உடன்… Read More »புதுகையில் பகுதிநேர ரேசன் கடை…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று (30.06.2023) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், தரிசு தொகுப்பு நில… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

புதுகை பால் குளிரூட்டும் நிலையத்தில் வாயு கசிவு… ஊழியர்கள் ஓட்டம்

  • by Authour

புதுகை கலெக்டர் அலுவலகம் அருகே பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இங்கு இன்று மதியம்  அமோனியம் வாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால்  அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு … Read More »புதுகை பால் குளிரூட்டும் நிலையத்தில் வாயு கசிவு… ஊழியர்கள் ஓட்டம்

புதுகையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று (28.06.2023) நடைபெற்றது.  இதனை தொடர்ந்து பூமாலை வணிக வளாகத்தினை திறந்து வைத்தார் கலெக்டர்… Read More »புதுகையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்…

புதுகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல்… Read More »புதுகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) குடிகள் மாநாட்டில், மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  தலைமையுரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (20.06.2023) வழங்கினார். உடன் வேளாண் இணை… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

சமுதாயக்கூட கட்டட பணி…. புதுகையில் அமைச்சர் ரகுபதி அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், புதுநிலைவயல் ஊராட்சி, கீழாநிலைக்கோட்டையில், புதிதாக கட்டப்படவுள்ள சமுதாயக்கூடம் கட்டடப் பணிக்கு,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (15.06.2023) அடிக்கல்… Read More »சமுதாயக்கூட கட்டட பணி…. புதுகையில் அமைச்சர் ரகுபதி அடிக்கல் நாட்டினார்…

error: Content is protected !!