Skip to content

புதுகை

தமிழ்நாடு நாள் விழா…புதுகையில் கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் “தமிழ்நாடு நாள் விழா”  விமரிசையாக கொண்டாடப்பட்டது.  புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியரகம் வரை, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து துவக்கி… Read More »தமிழ்நாடு நாள் விழா…புதுகையில் கொண்டாட்டம்

புதுகையில் ஹெல்த் வாக் நடைபாதை ……3 அமைச்சர்கள் ஆய்வு

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும்  விரைவில் தொடங்கப்படவுள்ள  ஹெல்த் வாக்  திட்டத்தின் கீழ், புதுக்கோட்டையில்  8 கி.மீ. தூர நடைபாதையை தேர்வு செய்யும் பணி இன்று நடந்தது.  அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன், மெய்யநாதன்  ஆகியோர்… Read More »புதுகையில் ஹெல்த் வாக் நடைபாதை ……3 அமைச்சர்கள் ஆய்வு

கொட்டும் மழையில் மேடையில் கவிஞர்களுக்கு குடை பிடித்த அமைச்சர் மெய்யநாதன்…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ராஜேந்திரபுரம் கடை வீதியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கவியரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில்… Read More »கொட்டும் மழையில் மேடையில் கவிஞர்களுக்கு குடை பிடித்த அமைச்சர் மெய்யநாதன்…

புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை ஒன்றியம், மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தல் திறன்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (15.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காமராஜர் பிறந்த நாள்…. புதுகையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சி சீகம்பட்டி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் தின விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் அ.சகாய செல்வி தலைமை… Read More »காமராஜர் பிறந்த நாள்…. புதுகையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்…

குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தெற்குப்பட்டியை சேர்ந்தவர் ஐயப்பன்(43). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுசிலா(39). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 15 ஆண்டுகள் ஆகக்கூடிய நிலையில், சுகிலன்(14)… Read More »குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

போதையில் தகராறு…..புதுகையில் ஒருவர் கொலை… போலீஸ் விசாரணை

  • by Authour

புதுக்கோட்டை நரிமேடு  பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன்(45), இவரது நண்பர்  சோமசுந்தரம்(60),  இவர்கள் இருவரும் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். நேற்று விஜயராகவன் போதையில்  தகராறு செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது ஏற்பட்ட சண்டையில்  சோமசுந்தரம்,… Read More »போதையில் தகராறு…..புதுகையில் ஒருவர் கொலை… போலீஸ் விசாரணை

புதுகையில் பொது விநியோக கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்..

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சி, மங்களாகோவிலில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பொது விநியோகக் கட்டடத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (11.07.2023)… Read More »புதுகையில் பொது விநியோக கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்..

புதுகையில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும்… Read More »புதுகையில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்…

புதுகை அருகே அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு….

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டை அருகே அமைந்துள்ளது பொற்பனைக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கும், அரசர் ஆட்சி புரிந்ததற்கான நிர்வாக அமைப்புகளுக்கான அடையாளங்களும், தொல்லியல் சார்ந்த பொருட்களும் தொல்லியல் ஆய்வு கழகத்தினர்… Read More »புதுகை அருகே அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு….

error: Content is protected !!