Skip to content

புதுகை

புதுகையில் மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி… வென்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு…..

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அனைத்து வகைப்பள்ளிகளின் மாணவர்களுக்கும் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப்போட்டி முதல் நாள் மாணவிகளுக்கும், இரண்டாம் நாள் மாணவர்களுக்கும் 14,17,19 வயதிற்கேற்ப 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள்… Read More »புதுகையில் மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி… வென்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு…..

புதுகையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கிய அமைச்சர் …

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன்… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கிய அமைச்சர் …

புதுகையில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தம் ஊராட்சி, கேசராப்பட்டியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, புதிய அங்காடி கட்டிடம், மற்றும் பள்ளி கட்டிடத்தினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை… Read More »புதுகையில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி….

கிரில் கேட்டுக்குள் கழுத்து சிக்கி டிரைவர் உயிரிழப்பு… உடற்பயிற்சியின்போது சோகம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில்உள்ள கிராம சேவை மைய கட்டிட கிரில் கம்பி இடுக்கில் மாட்டிக்கொண்ட ராஜேந்திரன்(50) என்பவர் சம்பவ இடத்திலேயே கழுத்தைவெளியே எடுக்கமுடியாமல் இறந்துபோனார். இந்த சம்பவம்தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு… Read More »கிரில் கேட்டுக்குள் கழுத்து சிக்கி டிரைவர் உயிரிழப்பு… உடற்பயிற்சியின்போது சோகம்

புதுகையில் புதிய வகுப்பறை கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம். மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள 18 வகுப்பறை கட்டடப் பணிக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன்… Read More »புதுகையில் புதிய வகுப்பறை கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

காபி வித் கலெக்டர்… அரசு பள்ளி மாணவிகள் கலந்துரையாடல்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், “காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா,  ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் இன்று (16.11.2023) கலந்துரையாடினார். உடன் சிறப்பு மாவட்ட… Read More »காபி வித் கலெக்டர்… அரசு பள்ளி மாணவிகள் கலந்துரையாடல்…

காணொலி காட்சி வாயிலாக பொது சுகாதாரத்துறை கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (15.11.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில் 67.83 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி… Read More »காணொலி காட்சி வாயிலாக பொது சுகாதாரத்துறை கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

புதுகையில் அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அரசினர் கல்லூரி மாணவியர் விடுதியில், மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட… Read More »புதுகையில் அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…

பொன்னமராவதி-சேலம் புதிய வழித்தட பஸ் சேவை வசதி… அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் புதுக்கோட்டை மண்டலம் சார்பில்  பொன்னமராவதியில் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடந்த நிகழ்ச்சியில்    சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி பொன்னமராவதி சேலம் புதிய வழித்தடத்தில் செல்லும் புதிய பேருந்து சேவையினை … Read More »பொன்னமராவதி-சேலம் புதிய வழித்தட பஸ் சேவை வசதி… அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்..

புதுகையில் கூட்டுறவு பட்டாசுக்கடையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (04.11.2023) திறந்து  முதல்… Read More »புதுகையில் கூட்டுறவு பட்டாசுக்கடையை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்..

error: Content is protected !!