Skip to content

புதுகை

புதுகையில் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டாரம், கோவிலூரில் குழந்தைகள் மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,… Read More »புதுகையில் குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்…

தனியார் வேலைவாய்ப்பு முகாம்… பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், செந்தூரன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, முத்தமிழறிஞர்… Read More »தனியார் வேலைவாய்ப்பு முகாம்… பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுகை சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் செட்டிகுளம் அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசியை யொட்டி பரமபத வாசல் திறப்பு நடந்தது. உற்சவர் பெருமாள் பரமபத வாசல் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள்… Read More »புதுகை சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு….

திருமயம் முன்னாள் காங்.,எம்எல்ஏ.சின்னையாவுக்கு நினைவஞ்சலி… 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  தொகுதி  முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த  வெ.சின்னையாவின் 21 ம்ஆண்டு நினைவு தினம் திருமயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.  வட்டார காங்.தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். சிறுபான்மைப்பிரிவுஅமைப்பாளர் அக்பர்அலி முன்னிலை வகித்தார்.… Read More »திருமயம் முன்னாள் காங்.,எம்எல்ஏ.சின்னையாவுக்கு நினைவஞ்சலி… 

புதுகை “யூரோகிட்ஸ்” மழலையர் பள்ளியில் விளையாட்டு போட்டி…

புதுக்கோட்டை டிச 16-புதுக்கோட்டை கூடல்நகர்பகுதியில் இயங்கிவரும் “யூரோகிட்ஸ்” மழலையர் பள்ளியில் பள்ளி குழந்தைகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் கவிஞர் ஆர்எம்.வி.கதிரேசன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினர் களாக  ஒய்வு பெற்ற வேளாண்… Read More »புதுகை “யூரோகிட்ஸ்” மழலையர் பள்ளியில் விளையாட்டு போட்டி…

மகன் கொலை…. புதுகையில் தந்தைக்கு பணிநியமன ஆணை வழங்கிய கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த  வீ.விஷ்ணுகுமார் வன்கொடுமையால் கொலையுண்டதைத் தொடர்ந்து, அவரது வாரிசுதாரரும் தந்தையுமான  வீரமுத்து என்பவருக்கு கிள்ளுக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் சமையலர் நிலையில் தற்காலிக… Read More »மகன் கொலை…. புதுகையில் தந்தைக்கு பணிநியமன ஆணை வழங்கிய கலெக்டர்….

சோனியா காந்தி 76வது பிறந்த தினம்…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 76வது பிறந்த தினம் காங்கிரஸார் சார்பில் கொண்டப்பட்டது. இதனை யொட்டி புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய முன்பாக உள்ள வினாயகர்கோவில் சிறப்பு அபிஷேகம் நடத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.… Read More »சோனியா காந்தி 76வது பிறந்த தினம்…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அம்பேத்கர் சிலைக்கு மாலை……புதுகை திமுகவினர் மரியாதை

  • by Authour

சட்டமேதை அம்பேத்கர் நினைவுநாளையொட்டி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுகவினர் இன்ற  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வடக்கு மாவட்ட  திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,எம்.எல்.ஏ.முத்துராஜா,அவைத்தலைவர்‌ அரு.வீரமணி,கழக இலக்கிய அணி… Read More »அம்பேத்கர் சிலைக்கு மாலை……புதுகை திமுகவினர் மரியாதை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… புதுகையில் பிறந்த 27குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கழக இளைஞர்அணிசெயலாளரும்,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் 27ந்தேதி பிறந்த 27குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கும் நிகழ்வு நேற்று 28ந்தேதி நடைபெற்றது.… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… புதுகையில் பிறந்த 27குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

புதுகையில் மத்திய அரசைக்கண்டித்து தொமுச கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டையில்ஒன்றியமோடிஅரசைகண்டித்து தொ.மு.ச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் மற்றும் SKM இணைந்து புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் தொ.மு.ச.தலைவர் அ.ரெத்தினம் தலைமையில்இன்று காலை கன்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொ.மு.ச.செயலாளர்கி.கணபதி இணைப்பு சங்க… Read More »புதுகையில் மத்திய அரசைக்கண்டித்து தொமுச கண்டன ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!