Skip to content

புதுகை

புதுகை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல்… எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்பு..

புதுக்கோட்டை ஆயுதப்படைமைதானத்தில் காவல்துறையினரின் சமத்துவப் பொங்கல்விழா காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்று சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார். பின்னர் காவல்துறையினரின் விளையாட்டுப்போட்டியைதுவக்கி வைத்துபோட்டிகளில் வெற்றி பெற்றகாவலர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்… Read More »புதுகை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல்… எஸ்பி வந்திதாபாண்டே பங்கேற்பு..

மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி செய்த பொருட்களின் விற்பனை கண்காட்சி..

புதுக்கோட்டை அரசு மகளிர் கருணாநிதி கலைக்கல்லூரில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விற்பனைக கண்காட்சியினை (காலேஜ்பஜார்) மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா துவக்கி வைத்து… Read More »மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி செய்த பொருட்களின் விற்பனை கண்காட்சி..

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, வௌிநாட்டினர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் இணைந்து இன்று பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். இதனை தொடர்ந்து… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா….

புதுகையில் சமத்துவ பொங்கல்…கோலாகலம்…

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப்பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.நைனாமுகம்மது, முகம்மது இப்ராகிம் , சையதுமுகம்மது,… Read More »புதுகையில் சமத்துவ பொங்கல்…கோலாகலம்…

புதுகை, திருமயத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல் …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழ் மக்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி  அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. சென்னையில்… Read More »புதுகை, திருமயத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல் …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுகையில் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் இன்று தமிழ்நாடு முதல்வர்   உத்தரவின் படி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புமற்றும் ரூபாய் 1000 ஆகியவற்றினை ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில்தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்… Read More »புதுகையில் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கல்…

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை நகராட்சி, மீன்மார்கெட் அருகில் உள்ள ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 ரொக்கத்தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களான பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு…

புதுகையில் மாநில அரசின் போக்கினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பனிமனைமுன்பு அ.தி.மு.க.உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் மாநில அரசின் போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்  செய்தனர். ஏ.டி.பி.பொதுச்செயலாளர் செபஸ்தியான், சி.ஐ.டி.யூ.பாலு, இளங்கோ, ஏ.ராஜேந்திரன், ஏ.குமார்,ராஜகோபால், பத்மநாபன்,… Read More »புதுகையில் மாநில அரசின் போக்கினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…

புதுகையில் பாரத் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா…..

புதுக்கோட்டை திருவப்பூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா  சிறப்பாக நடைபெற்றது.மகாராணி ரோட்டரி சங்கமும் பாரத் மெட்ரிக் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. மகாராணி ரோட்டரி சங்க தலைவர் கருணைச்செல்வி ரவிக்குமார்… Read More »புதுகையில் பாரத் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா…..

புதுகையில் அரசு போ. ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம்…

புதுகையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம். புதுக்கோட்டை-15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவக்க வலியுறுத்தியும், பழைய பென்சன் திட்டத்தையே அமுல் படுத்த வலியுறுத்தியும், ஒய்வு… Read More »புதுகையில் அரசு போ. ஊழியர்கள் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம்…

error: Content is protected !!