Skip to content

புதுகை

ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளை தமிழ்நாட்டில் ஒவ்வொருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் எனும் திண்ணைப் பிரச்சாரத்தை சுற்றுச்சூழல்துறை… Read More »ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில்  இன்று நடைபெற்ற அம்ரித்பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும் அகில… Read More »ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

புதுகை அருகே ஏம்பலில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் …

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் முத்தையா சுவாமி கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு 8-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என   மூன்று  பிரிவுகளாக  நடைபெற்றது. இதில்… Read More »புதுகை அருகே ஏம்பலில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் …

புதுகை சாந்தநாதர் கோவிலில் தெப்ப திருவிழா… நகை வியாபாரிகளுக்கு மரியாதை…

புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதர் ஆலய மாசிமகவிழாவில் நகைவியாபாரிகள் சார்பில் தெப்ப திருவிழா நடந்ததில் நகைவியாபாரிகள் சங்க தலைவர் வயி.ச வெங்கிடாஜலம்,லெணாசரவணன்,நகரதிமுகசெயலாளர்ஆ.செந்தில், வடக்குமாவட்ட திமுக இளைஞர்அணிஅமைப்பாளர்சண்முகம்,நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட்,உள்ளிட்டோருக்குதஙகநகைவியாபாரிகள்சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை… Read More »புதுகை சாந்தநாதர் கோவிலில் தெப்ப திருவிழா… நகை வியாபாரிகளுக்கு மரியாதை…

புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாவட்ட அ.திமுக அவைத்தலைவர்ராமசாமிமாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கி நலத்திட்ட உதவிகளைவழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய… Read More »புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..

தஞ்சை, புதுகையில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்..

  • by Authour

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற‌ வலியுறுத்தி தஞ்சையில் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று இரண்டாவது நாளாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத… Read More »தஞ்சை, புதுகையில் வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்..

புதுகை ஏம்பல் முத்தையா சுவாமி கோயிலில் தேரோட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் ஏம்பல் முத்தையா சுவாமி கோயில் மாசித்திருவிழா நடந்து வருகிறது.இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

புதுகை அருகே அரசு பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கிய ஆலங்குடி தொழிலதிபர்.

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திரா கோட்டையில் உள்ள ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் கன்சல்பேகம்… Read More »புதுகை அருகே அரசு பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கிய ஆலங்குடி தொழிலதிபர்.

புதுகையில் 5 கற்சாமி சிலைகள் கண்டுபிடிப்பு….

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை  அடுத்த மீமிசல் அருகே குமரப்பன் வயல் கிராமத்தில் உள்ள குளத்தில் அதே பகுதியை சேர்ந்த விஜய் (30),  கணேசன் (32), சந்தோஷ் (21) ஆகிய 3 பேரும்  குளித்துக்கொண்டு இருந்தபோது… Read More »புதுகையில் 5 கற்சாமி சிலைகள் கண்டுபிடிப்பு….

மத்திய அரசை கண்டித்து புதுகையில் தொ.மு.ச வேலை நிறுத்த மறியல்..

  • by Authour

புதுக்கோட்டையில் தலைமை தபால்நிலையம் முன்பு தொ.மு.ச.உள்ளிட்ட அனைத்து தோழமை தொழிற்சங்கத்தினர் மக்கள் விரோத பிஜே.பி.மோடி அரசைக்கண்டித்து பொதுவேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டதொ.மு.சசெயலாளர்கி.கணபதி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 500க்கு மேற்பட்டோர் போலீஸாரால்… Read More »மத்திய அரசை கண்டித்து புதுகையில் தொ.மு.ச வேலை நிறுத்த மறியல்..

error: Content is protected !!