Skip to content

பீகார்

பீகார்… கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி

  • by Authour

பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில்,  மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும் அங்கு அவ்வப்போது கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பலர் கைது செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில்  பீகாரில் உள்ள சிவன், சரண் ஆகிய மாவட்டங்களில்… Read More »பீகார்… கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி

பீகார் இடைத்தேர்தல்……..பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டி

பீகார் சட்டப்பேரவையில் காலியாக உள்ள ராம்கர், தராரி, பேலாகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய 4  சட்டமன்ற  தொகுதிகளுக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாக இரண்டு கூட்டணிகள் உள்ளன. தேசிய… Read More »பீகார் இடைத்தேர்தல்……..பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டி

கட்சியை துவக்கிய பிரசாந்த் கிஷோர்.. மதுக்கடைகளை திறக்கப்போவதாக வாக்குறுதி

  • by Authour

பீகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பா.ஜ., காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., உள்ளிட்ட வெவ்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். கட்சி… Read More »கட்சியை துவக்கிய பிரசாந்த் கிஷோர்.. மதுக்கடைகளை திறக்கப்போவதாக வாக்குறுதி

கூகுளில் ஆண்டுக்கு 2.08 கோடி சம்பளம்.. பீகார் இன்ஜினியர் சாதனை..

  • by Authour

பீகாரின் ஜமுயி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திரதேவ். வழக்கறிஞர். மனைவி மஞ்சு தேவி. இவர்களின் மகன் அபிஷேக் குமார். ஆரம்ப கல்வியை அங்கேயே முடித்த இவர், பாட்னாவில் உள்ள என்.ஐ.டி.,யில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்தார். படித்து… Read More »கூகுளில் ஆண்டுக்கு 2.08 கோடி சம்பளம்.. பீகார் இன்ஜினியர் சாதனை..

காந்தி பிறந்த நாளில்……. புதிய கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், மகாத்மா காந்தி பிறந்த நாளான  வரும் அக்டோபர் 2 ம் தேதி  புதிய  அரசியல் கட்சியை  தொடங்குகிறார். அந்த கட்சிக்கு பெயர்  ஜன் சுராஜ் கட்சி. (… Read More »காந்தி பிறந்த நாளில்……. புதிய கட்சி தொடங்குகிறார் பிரசாந்த் கிஷோர்.

ஆந்திரா, பீகார் மாநில பட்ஜெட்.. மற்றவர்கள் அல்வா சாப்பிடுங்க.. பிரகாஷ்ராஜ் கலாய்…

  • by Authour

பாஜக, கடந்த 2014, 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை போல பெரும்பான்மை அல்லாமல் இந்த முறை கூட்டணி (NDA) அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த NDA கூட்டணியில் பிரதான கூட்டணி காட்சிகளான சந்திரபாபு நாயுடுவின்… Read More »ஆந்திரா, பீகார் மாநில பட்ஜெட்.. மற்றவர்கள் அல்வா சாப்பிடுங்க.. பிரகாஷ்ராஜ் கலாய்…

நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவர் பீகார் அமைச்சர்…..

பீகார் மாநில அமைச்சர் ஒருவரே நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவராக செயல்பட்டது தற்போது அம்பலமாகி இருக்கிறது. நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத்… Read More »நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவர் பீகார் அமைச்சர்…..

திருச்சியில் பிரபல இனிப்பு குடோனில் பணியாற்றிய பீகார் தொழிலாளி மர்ம சாவு…..

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் பிரபல இனிப்பு கடையின் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் ராய் மகன் தேவேந்திர ராய் (39) என்பவர் மாஸ்டராக கடந்த 15 ஆண்டுகளாக தங்கி… Read More »திருச்சியில் பிரபல இனிப்பு குடோனில் பணியாற்றிய பீகார் தொழிலாளி மர்ம சாவு…..

பீகார்….. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி….

  • by Authour

ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து இருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியிலிருந்து திடீரென விலகி, சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். இன்று நிதிஷ்… Read More »பீகார்….. சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி….

பீகார்…நம்பிக்கை வாக்கெடுப்பு…. தேஜஸ்வி வீட்டை போலீஸ் முற்றுகை

பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான உறவை கடந்த ஜனவரி இறுதியில் முறித்து கொண்ட நிதிஷ் குமார், மகா கூட்டணியில் இருந்து விலகியதுடன், பின்னர் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து 9-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றார். பா.ஜ.க. தலைமையிலான… Read More »பீகார்…நம்பிக்கை வாக்கெடுப்பு…. தேஜஸ்வி வீட்டை போலீஸ் முற்றுகை

error: Content is protected !!