Skip to content
Home » பாபநாசம்

பாபநாசம்

பாபநாசத்தில் இன்சூரன்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் இன்சூரன்ஸ் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இதில் எல்.ஐ.சி தஞ்சாவூர் கிளை வளர்ச்சி அதிகாரி சங்கர் பங்கேற்று இன்சூரன்ஸ் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பயிற்சியளித்தார்.… Read More »பாபநாசத்தில் இன்சூரன்ஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

பாபநாசத்தில் எல்.ஐ.சி முகவர்கள் சிறப்பு கூட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் எல்.ஐ.சி கிளை அலுவலகத்தில் முகவர்கள் சிறப்பு கூட்டம் நடந்தது. கும்பகோணம் கிளை 1 மேலாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பாபநாசம்  கிளை மேலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தஞ்சை கோட்ட… Read More »பாபநாசத்தில் எல்.ஐ.சி முகவர்கள் சிறப்பு கூட்டம்..

பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சதாசிவம் என்ற தனிநபர் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக குடிசை வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளார்.… Read More »பாபநாசத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு…

பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ( ஜல் ஜீவன் மிஷன் ) ரூ.288.02 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு… Read More »பாபநாசத்தில் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…

ரம்ஜான்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Senthil

ரமலானை முன்னிட்டு பாபநாசம் முசுலீம் தெருவில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்து வந்தவர்களுக்கு 12 வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் கெஜலட்சுமி இனிப்பு வழங்கினார். இதில் தஞ்சை வடக்கு மாவட்டம் சுற்றுச் சூழல்… Read More »ரம்ஜான்… இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

  • by Senthil

பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிபெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சுகன்யா தலைமை வகித்து  ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளிச் செயலர் சந்திரசேகர் வரவேற்றார்.… Read More »பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

ரம்ஜானை முன்னிட்டு ஏழ்மை மக்களுக்கு நிவாரணப்பொருட்கள்……

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த இராஜகிரி முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன் சார்பில் ரமலானை முன்னிட்டு 42 வது ஆண்டாக ஏழமை நிலையிலுள்ள இராஜகிரி, இதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் அரிசி வழங்கப்… Read More »ரம்ஜானை முன்னிட்டு ஏழ்மை மக்களுக்கு நிவாரணப்பொருட்கள்……

பாபநாசத்தில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு….

  • by Senthil

தமிழ்நாடு வனத் துறை, தஞ்சாவூர் வனக் கோட்டம். தஞ்சாவூர் வனச் சரகம் சார்பில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைப் பெற்றது. பாபநாசம் அடுத்த வன்னியடி இ சேவை மையத்தில்… Read More »பாபநாசத்தில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு….

பாபநாசம் அருகே ரமலானை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரி மதரஸாயே ஹிதாயத்துன் நிஸ்வான் பள்ளியில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாபநாசம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் துணைத்தலைவர் ஹாஜாமைதீன், இந்திய… Read More »பாபநாசம் அருகே ரமலானை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…

பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் , பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவை, சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி செல்வமணி(55) . சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் திருமணமான… Read More »பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

error: Content is protected !!