Skip to content

பரபரப்பு

ஜெயங்கொண்டம் அருகே சாலை ஓரம் கொட்டப்பட்ட பூக்கள்…. பரபரப்பு.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அர்த்தனேரி – அணைக்குடம் கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சாலை ஓரம் கொட்டப்பட்ட ஒரு லாரி பூக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை ஓரம் கொட்டிய பூக்கள் வாசம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சாலை ஓரம் கொட்டப்பட்ட பூக்கள்…. பரபரப்பு.

வணங்கான்…. பர்ஸ்ட் லுக் வெளியீடு…. பரபரப்பு காட்சியால்….எகிறும் எதிர்பாார்ப்பு

  • by Authour

இயக்குனர் பாலா தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘வணங்கான்’. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். வி ஹவுஸ்  புரோடக்‌ஷன்ஸ்… Read More »வணங்கான்…. பர்ஸ்ட் லுக் வெளியீடு…. பரபரப்பு காட்சியால்….எகிறும் எதிர்பாார்ப்பு

கோவை அருகே பெரியார் சிலை மீது சாணம் வீச்சு… பரபரப்பு…..

  • by Authour

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு நெகமம் அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் பெரியார் சிலை அப்பகுதிஅரசியல் பிரமுகர்கள், பொது மக்களால் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, சிலை முழுவதும் இரும்பு கம்பி கூண்டுகளால் மூடப்பட்டுள்ளது, வடசித்தூர் பெரியார்… Read More »கோவை அருகே பெரியார் சிலை மீது சாணம் வீச்சு… பரபரப்பு…..

முகநூலில் மிரட்டல்…..ஶ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்  உள்ள  பெரியார் சிலையை இடித்துத் தள்ள வேண்டும் என ஒருவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனால் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் ஶ்ரீரங்கம் பெரியார்… Read More »முகநூலில் மிரட்டல்…..ஶ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

தஞ்சை அருகே திடீரென சாலை உள் வாங்கியதால் போக்குவரத்து பாதிப்பு…

  • by Authour

தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில்… Read More »தஞ்சை அருகே திடீரென சாலை உள் வாங்கியதால் போக்குவரத்து பாதிப்பு…

திருச்சி அருகே ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்… பரபரப்பு..

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் ஒரு ஒட்டகத்தை வைத்துக் கொண்டு ஒருவர் வலம் வந்து கொண்டிருந்தார். பின்னர் அந்த ஒட்டகத்தை கடைகள் மற்றும் வீடுகளுக்கு அழைத்துச் சென்று யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். சுட்டெரித்த வெயிலில்… Read More »திருச்சி அருகே ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்… பரபரப்பு..

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. பரபரப்பு..

சென்னை குரோம்பேட்டை சாலையில் இன்று காலை வழக்கம் போல் போக்குவரத்து நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிலையில், அந்த வழிகாக பச்சை கலர் BMW கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. திடீரென அந்த காரின் முன்பக்கத்தில் இருந்து… Read More »நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. பரபரப்பு..

கவர்னர் ரவியின் திடீர் பல்டி ஏன்? பரபரப்பு தகவல்கள்

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் ரவி உத்தரவிட்டார். இந்த செய்தி இந்தியா முழுவதும் பரவியது. பாஜக, அதிமுக தவிர  இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகளும் கவர்னர் ரவியை கண்டித்தன. அதே நேரத்தில்… Read More »கவர்னர் ரவியின் திடீர் பல்டி ஏன்? பரபரப்பு தகவல்கள்

கரூரில் மசாஜ் சென்டர் குறித்த விளம்பர போஸ்டரால் பரபரப்பு….

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு, தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் மசாஜ் சென்டர் குறித்த விளம்பர போஸ்டரால் பரபரப்பு….

திருச்சி நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியில் மேம்பாலம் சுவர் சரிவு…. பரபரப்பு…

  • by Authour

நாகப்பட்டினம்-கூடலூர்-மைசூர் என். ஹெச் (67) எனப்படும் தேசிய நெடுஞ்சாலையில்,தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டில் உள்ள உயர்மட்ட பாலத்தில் தஞ்சாவூர் – திருச்சி செல்லும் சர்வீஸ் ரோடு பகுதியில் இன்று (20ம் தேதி) அதிகாலை பாலத்தின் பக்கவாட்டில்… Read More »திருச்சி நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியில் மேம்பாலம் சுவர் சரிவு…. பரபரப்பு…

error: Content is protected !!