Skip to content

பரபரப்பு

திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது… பரபரப்பு…

  • by Authour

திருவாரூரில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சரக்கு ரயில்.  திருவாரூரில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சரக்கு ரயில்  தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இச்சம்பவ… Read More »திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது… பரபரப்பு…

6 பேரை கடித்து குதறிய வெறிநாய்… ராணிப்பேட்டை அருகே பரபரப்பு…

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது ஒவ்வொரு தெருக்களிலும் சுமார் 10 முதல் 15 நாய்கள் வரை தெரிகிறது .பகல் நேரங்களில் இரவு நேரங்களில் பொதுமக்களை… Read More »6 பேரை கடித்து குதறிய வெறிநாய்… ராணிப்பேட்டை அருகே பரபரப்பு…

மயிலாடுதுறை… ஷாப்பிங் மாலில் வாங்கிய “சாக்லேட்”டில் நெலிந்த பூச்சி… அதிர்ச்சி…..பரபரப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் மனக்குடியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். தொடர்ந்து தனது மகளின் பிறந்த நாளுக்காக மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் இயங்கி வரும்… Read More »மயிலாடுதுறை… ஷாப்பிங் மாலில் வாங்கிய “சாக்லேட்”டில் நெலிந்த பூச்சி… அதிர்ச்சி…..பரபரப்பு…

குடோனில் தீ வைத்த மர்மநபர்கள்…. 5 டன் பிளாஸ்டிக் எரிந்து நாசம்…. கரூரில் பரபரப்பு..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம், செல்வ நகர் பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெரால்டு என்பவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து… Read More »குடோனில் தீ வைத்த மர்மநபர்கள்…. 5 டன் பிளாஸ்டிக் எரிந்து நாசம்…. கரூரில் பரபரப்பு..

ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2 பிரபலமான ஆண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் மாலை நேரங்களில் ஏராளமான மாணவ,மாணவிகள் சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில் கூடுவார்கள். இந்நிலையில்… Read More »ரூட்டு தல விவகாரம்…. கல்லூரி மாணவர்கள் மோதல்… திருச்சியில் பரபரப்பு…

பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் லாரி கிளீனரை தாக்கிய வாடிக்கையாளர்… கோவையில் பரபரப்பு…

கோவை, சிங்காநல்லூர் காமராஜர் சாலை பகுதியில் அமைந்து உள்ள மதலை முத்து அண்ட் சன்ஸ் என்பவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பெட்ரோல் பங்க்கில் கடந்த, 24.1.2025 காலை 37 DT 3467 என்ற பதிவு எண்ணை… Read More »பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் லாரி கிளீனரை தாக்கிய வாடிக்கையாளர்… கோவையில் பரபரப்பு…

டிரைவர்- லோடுமேனை தாக்கிய வாலிபர்கள்.. திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு..

திருச்சி மாநகரில் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் உள்ளது.இந்த காந்தி மார்க்கெட்டில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றுஇரவு காந்தி மார்க்கெட் எதிரே உள்ள பகுதியை சேர்ந்த இளைஞர்கள்… Read More »டிரைவர்- லோடுமேனை தாக்கிய வாலிபர்கள்.. திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு..

கோவிலில் நிறுத்தப்பட்ட கார்… எடுக்க சொன்ன “பூசாரிக்கு” சரமாரி வெட்டு…. திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் வைரப் பெருமாள் இவரது மகன் சதீஷ்குமார் இவர் ஆட்டோ டிரைவர் வராகவும் மற்றும் பகவதி அம்மன் மற்றும் விநாயகர் கோவில் பூசாரிக்கவும்… Read More »கோவிலில் நிறுத்தப்பட்ட கார்… எடுக்க சொன்ன “பூசாரிக்கு” சரமாரி வெட்டு…. திருச்சியில் பரபரப்பு..

பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு… கும்பகோணம் அருகே பரபரப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்ப வர் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). மகளை பார்க்க நெய் வேலி சென்ற கடந்த 27ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில்… Read More »பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு… கும்பகோணம் அருகே பரபரப்பு…

ஆட்டோவில் இளம்பெண் கடத்தல்… கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..

  • by Authour

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 19 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டார். உடனே பல்லாவரம் உதவி ஆணையர் தலைமையில் ஆட்டோவை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். இதனைகண்ட ஆட்டோவில் வந்தவர்கள் கோயம்பேடு மாதா கோவில்… Read More »ஆட்டோவில் இளம்பெண் கடத்தல்… கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..

error: Content is protected !!