Skip to content
Home » பரபரப்பு

பரபரப்பு

கரூர் அருகே கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்.. .பரபரப்பு…

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பண்ணப்பட்டி கிராமத்தில் 2 சாதாரண கல்குவாரிகள் அமைப்பதற்க்கான பொதுமக்கள் கருத்துக்கேற்ப கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை ஏற்று கலந்து கொண்டு, பொதுமக்களின்… Read More »கரூர் அருகே கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்.. .பரபரப்பு…

ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு.. தஞ்சை அருகே பரபரப்பு..

தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை பைக்கில் பின் தொடர்ந்து வந்து நாலு பவுன் தங்கச் செயினை அறுத்துச் சென்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.… Read More »ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு.. தஞ்சை அருகே பரபரப்பு..

திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

  • by Senthil

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில்‌ இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும்… Read More »திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி …. கரூரில் பரபரப்பு..

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வசிப்பவர் மாற்றுத்திறனாளியான பாபு இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது அப்பொழுது மாற்றுத்திறனாளி பாபு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் வீடு… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி …. கரூரில் பரபரப்பு..

கரூர்..ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு..

  • by Senthil

கரூர், வையாபுரி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கரூர் -கோவை பிரதான சாலையில் Lassy Bay என்ற பெயரில் தனியார் ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சுமார் அரை மணி நேரத்திற்கு… Read More »கரூர்..ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு..

தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

  • by Senthil

கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த மாரிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் குடும்பத்தினர் கரூரில் தற்போது நிலை வரும் கடும் வெப்பம் காரணமாக குடும்பத்தினருடன் வீட்டின் வெளியே வராண்டாவில் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த… Read More »தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரிடம் முகமூடி கொள்ளையன் திருட முயற்சி…

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பொதுமக்களால் பரபரப்பு.

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் 7-வது வார்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் ஒரே ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க… Read More »குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பொதுமக்களால் பரபரப்பு.

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்…பரபரப்பு…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தில் நேற்று  சுமார் 10 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்தது. அதைக் கண்ட மீனவர்கள் அச்சம் அடைந்து விலகிச்… Read More »மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்…பரபரப்பு…

2 தினங்களுக்கு பின் நேற்று இரவு மீண்டும் நடமாடிய சிறுத்தை…..மயிலாடுதுறையில் பரபரப்பு

  • by Senthil

மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 3ம் தேதி கண்காணிப்பு  கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். தொடர்ந்து  அந்த சிறுத்தை 22 கி.மீ.… Read More »2 தினங்களுக்கு பின் நேற்று இரவு மீண்டும் நடமாடிய சிறுத்தை…..மயிலாடுதுறையில் பரபரப்பு

2 மளிகை கடையின் ஓட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் பணம் கொள்ளை… அரியலூர் அருகே பரபரப்பு….

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் கவரப்பாளையம் கடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு… Read More »2 மளிகை கடையின் ஓட்டை பிரித்து ரூ.21 ஆயிரம் பணம் கொள்ளை… அரியலூர் அருகே பரபரப்பு….

error: Content is protected !!