Skip to content

நிலநடுக்கம்

அசாமில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

அசாமின் உடலுகுரி பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 4.41 மணியளவில் ரிக்டர் அளவில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ.… Read More »அசாமில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2,205  பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31 ஆம் தேதி நள்ளிரவு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன.… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2,205  பேர் பலி

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; 250 பேர் பலி..!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுமார் 250 பேர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 11:47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன.… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; 250 பேர் பலி..!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி தாக்குதல்

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை… Read More »ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி தாக்குதல்

டெல்லி, உ.பி, அரியானாவில் இன்று மிதமான நிலநடுக்கம்

  • by Authour

தலைநகர் டெல்லி மற்றும்  சுற்றுவட்டாரத்தில் இன்று காலை   9.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 4.4 ஆக  நிலநடுக்கம் பதிவானது. காலையில் பணிக்கும், கல்வி நிலையங்களுக்கும் சென்று  கொண்டிருந்தவர்கள் இந்த நில… Read More »டெல்லி, உ.பி, அரியானாவில் இன்று மிதமான நிலநடுக்கம்

குவாட்டமாலாவில் அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம்

மத்திய அமெரிக்காவில் உள்ள  ஒரு சிறிய நாடு குவாட்டமாலா.  இந்த குவாட்டமாலா நாட்டில்  அடுத்தடுத்து 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன.  நேற்று முன்தினம்  மதியம் முதல்  இன்று அதிகாலை வரை… Read More »குவாட்டமாலாவில் அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம்

அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.09 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

மகாராஷ்ட்ராவில் லேசான நிலநடுக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை மியன்மர் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 3500 பேர் பலியானார்கள். அது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில்  மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இன்று… Read More »மகாராஷ்ட்ராவில் லேசான நிலநடுக்கம்

2100 பேரை பலி வாங்கிய மியன்மர் நிலநடுக்கம்-மீட்புபணியில் சுணக்கம், மக்கள் தவிப்பு

  மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக, மண்டலே நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர்… Read More »2100 பேரை பலி வாங்கிய மியன்மர் நிலநடுக்கம்-மீட்புபணியில் சுணக்கம், மக்கள் தவிப்பு

நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவின் வடகிழக்கு எல்லையாக உள்ள மியன்மர், மற்றும் தாய்லாந்து நாடுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் பயங்கர சேதம்ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.  மியன்மிரில் மட்டும் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்… Read More »நிலநடுக்கம்: தாய்லாந்து, மியன்மருக்கு உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

error: Content is protected !!