Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நிறுத்தம்

காரைக்காலில் VVPAT-ல் புகை – வாக்குப்பதிவு நிறுத்தம்!

  • by Editor

காரைக்காலில் கோத்துகுளம் அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் 15 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. VVPAT இயந்திரத்தில் புகை வந்ததையடுத்து, அதனை வாக்குச்சாவடிக்கு வெளியே அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இயந்திரத்தின் பேட்டரி அதீதமாக சூடானதால் புகை வந்திருக்கலாம்… Read More »காரைக்காலில் VVPAT-ல் புகை – வாக்குப்பதிவு நிறுத்தம்!

அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பு.. கச்சா எண்ணெய் விலை சரிவு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 17% வரை சரிவடைந்தது. ஹார்மூஸ் நீரிணை வழியே அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து… Read More »அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பு.. கச்சா எண்ணெய் விலை சரிவு

அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தம் – TR கண்டனம்!

  • by Editor

‘வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதற்கு இயக்குநரும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் கண்டனம்! ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின்போது தொடுக்கப்பட்ட வழக்கை வைத்துக் கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும்,… Read More »அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தம் – TR கண்டனம்!

சாந்தி ஸ்வீட்ஸில் அல்வா தயாரிப்பு முற்றிலும் நிறுத்தம்

  • by Editor

நெல்லை: சிலிண்டர் தட்டுப்பாட்டால் நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் அல்வா தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையிலான மேற்காசிய போர் பதற்றத்தால் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு… Read More »சாந்தி ஸ்வீட்ஸில் அல்வா தயாரிப்பு முற்றிலும் நிறுத்தம்

கோவை-திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

  • by Editor

திருப்பூர்: கோவை, திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம் என திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். கடந்த 3 வாரமாக நூல் விலை கிலோவுக்கு 30… Read More »கோவை-திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

சூறைக்காற்று வீசுவதால்… பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்

  • by Editor

இன்று (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன… Read More »சூறைக்காற்று வீசுவதால்… பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்

ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு

திருச்சி துரை வைகோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கை: உ.பி. மாநிலம் பனாரசிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்லும்  ரயில் வண்டி எண் 22536 புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து… Read More »ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

  • by Authour

 கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்  கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா  பிரியா. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். அங்குள்ள தேவாலயத்தின் உதவியால்  நர்சிங்  படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்.  1.1.89ல் இவர் பிறந்தார்.  தற்போது அவருக்கு… Read More »ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

மழை வெள்ளம்……திருச்சி-சென்னை போக்குவரத்து துண்டிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது.  இதனால் தென் மாவட்டங்களுக்கு வரவேண்டிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   திண்டிவனம் அருகே… Read More »மழை வெள்ளம்……திருச்சி-சென்னை போக்குவரத்து துண்டிப்பு

பல்லவன் எக்ஸ்பிரசில் திடீர் புகை…. நடுவழியில் நிறுத்தம்

  • by Authour

  காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்லவன் ரயிலின் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியின் பிரேக் பைண்டிங் பழுது ஏற்பட்டு அப்பெட்டியில் புகை வந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பல்லவன்… Read More »பல்லவன் எக்ஸ்பிரசில் திடீர் புகை…. நடுவழியில் நிறுத்தம்

error: Content is protected !!