Skip to content

நிர்வாகி கைது

தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து- அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது

  • by Editor

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக ஈரோடு மண்டலம் சமூகவலைதள பிரிவு துணை தலைவர் பசுபதி செந்தில் என்பவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக… Read More »தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து- அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது

கரூரில் இடம் பிரச்னை.. கத்தி காட்டி மிரட்டியதாக பாஜக முன்னாள் நிர்வாகி கைது

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfகரூர், செங்குந்தபுரம் பகுதியில் முன்னாள் பிஜேபி நிர்வாகி கோபி என்பவர் அலுவலகத்தில் அவரது தங்கை சுமிதா ஆகியோருக்கு செம்மடை அருகே உள்ள இடம் பிரச்சனை சம்பந்தமாக பேசி வந்தனர். இந்த நிலையில் அருகில் இருந்த… Read More »கரூரில் இடம் பிரச்னை.. கத்தி காட்டி மிரட்டியதாக பாஜக முன்னாள் நிர்வாகி கைது

கரூரில் அதிமுக ஐடி விங் நிர்வாகி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தை அருகில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் கரூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி… Read More »கரூரில் அதிமுக ஐடி விங் நிர்வாகி சிறையில் அடைப்பு…

பெண் மீது தாக்குதல்… பாஜக நிர்வாகி கைது…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியசெட்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மன்னன் சிவா என்கிற சிவகுமார் (49). இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மேனகா 40 என்ற… Read More »பெண் மீது தாக்குதல்… பாஜக நிர்வாகி கைது…

error: Content is protected !!