Skip to content

நிர்வாகி.

சேலம் நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி…

  • by Authour

கரூர் பிரச்சாரத்தின் போது, ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு ஜாமீன் கேட்டு கடந்த 13ஆம் தேதி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கிய… Read More »சேலம் நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி…

புதுக்கோட்டை: திமுக நிர்வாகி பேனர் கிழிப்பு

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFதமிழக துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  வரும் 24, 25ம் தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  அவரது நிகழ்ச்சி  ஏற்பாடுகள் குறித்தும், விழாக்களை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்த  திமுகவின்… Read More »புதுக்கோட்டை: திமுக நிர்வாகி பேனர் கிழிப்பு

போலி ஆவணம் மூலம் ரூ.19 கோடி நிலத்தை விற்க முயற்சி…ஸ்ரீரங்கம் பாஜக நிர்வாகி சிக்கினார்

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் 18 ஏக்கரில்  தென்னை நாற்றங்கால் உள்ளது. இதன்  உரிமையாளர் ரங்கசாமி.இவர் ஸ்ரீரங்கம்  பாஜக விவசாய அணி மாநில நிர்வாகி கோவிந்தனுக்கு  அந்த நிலத்தை குத்தகைக்கு விட்டிருந்தார். கடந்த 2021… Read More »போலி ஆவணம் மூலம் ரூ.19 கோடி நிலத்தை விற்க முயற்சி…ஸ்ரீரங்கம் பாஜக நிர்வாகி சிக்கினார்

மூமுக நிர்வாகி சிறையில் தற்கொலை முயற்சி…..அவரது தம்பி தீக்குளிப்பு மிரட்டல்

  • by Authour

காரைக்கால் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியான சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷினி என்பவர் நெருக்கமாக இருந்த வீடியோ,  மயிலாடுதுறையை சேர்ந்த மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணைச்… Read More »மூமுக நிர்வாகி சிறையில் தற்கொலை முயற்சி…..அவரது தம்பி தீக்குளிப்பு மிரட்டல்

தமிழகத்தில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை……. பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் சொல்கிறார்

பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் திருச்சியில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசிய வார்த்தைகளை இந்தியா கூட்டணி… Read More »தமிழகத்தில் நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை……. பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் சொல்கிறார்

அவதூறு பேச்சு… அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி கருணாஸ் புகார்..

  • by Authour

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்… Read More »அவதூறு பேச்சு… அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி கருணாஸ் புகார்..

திருச்சி திமுக நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம்  அடுத்த மாடக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சேகர் கடந்த 2015ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இவர் கொலை செய்யப்பட்டது… Read More »திருச்சி திமுக நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா பேரில் விபச்சாரம்…விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது…

  • by Authour

திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறை… Read More »திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா பேரில் விபச்சாரம்…விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது…

திருச்சியில் அனுமதியின்றி “ஸ்பா சென்டர்”….விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு..

  • by Authour

திருச்சி மாநகர் கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வந்த ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம்  நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து திருச்சி விபச்சார தடுப்பு… Read More »திருச்சியில் அனுமதியின்றி “ஸ்பா சென்டர்”….விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது வழக்கு..

விஜய் குறித்து அவதூறு…. பாஜ., பெண் நிர்வாகி மீண்டும் கைது…

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர். சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடி தொடர்பான ஆதரவு கருத்துக்களை… Read More »விஜய் குறித்து அவதூறு…. பாஜ., பெண் நிர்வாகி மீண்டும் கைது…

error: Content is protected !!