Skip to content

நாளை

நாளை, கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: VSB அழைப்பு

கரூர்மாவட்டதி.மு.க. செயற்குழுகூட்டம் நாளை(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு கரூர் மாவட்டக்  திமுக  அலுவலகம் (கலைஞர் அறிவாலயம்) தளபதி அரங்கில்  நடக்கிறது. மாவட்டக் கழக அவைத் தலைவர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். திமுக  உயர்நிலை செயல்திட்டக்குழு… Read More »நாளை, கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: VSB அழைப்பு

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை  தொடங்க உள்ளது.  லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில்  இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி  தொடங்கும். 2வது டெஸட் … Read More »இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது

கவர்னர் ரவி , நாளை திருச்சி வருகை

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை ( 29 – ந் தேதி) திருச்சி வருகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை திருச்சி வரும் கவா்னர், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல்… Read More »கவர்னர் ரவி , நாளை திருச்சி வருகை

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 25ம் தேதி வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215 காலி பணியிடங்கள்,… Read More »குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

நாளை கத்தரி வெயில் தொடங்குகிறது-மக்கள் எச்சரிக்கையாக இருங்க

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெப்ப… Read More »நாளை கத்தரி வெயில் தொடங்குகிறது-மக்கள் எச்சரிக்கையாக இருங்க

நாளை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காஷ்மீர் பாதுகாப்பு நடவடிக்கை, பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி… Read More »நாளை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

போப் இறுதிச்சடங்கு: ஜனாதிபதி முர்மு வாடிகன் சென்றார்

கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி  உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போப் வசித்த காசா சண்டா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் நேற்று முன்தினம்… Read More »போப் இறுதிச்சடங்கு: ஜனாதிபதி முர்மு வாடிகன் சென்றார்

நாளை புனித வெள்ளி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்தவர்களின் தவக்காலம்(Lent Days)  கடந்த மார்ச்  6ம் தேதி  சாம்பல் புதனுடன் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடித்து கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகள் பிடித்து  ஆங்காங்கே   பவனி சென்றனர். மறுநாள் (திங்கள்) முதல்… Read More »நாளை புனித வெள்ளி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடக்கிறது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை  மாலை  6.30 மணிக்கு, தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில்  நடைபெறும் இந்த கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை… Read More »தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடக்கிறது

துணை முதல்வர் உதயநிதி கோவை வருகை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

நாளை காலை 11 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகை தருகிறார் . வனத்துறை நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.… Read More »துணை முதல்வர் உதயநிதி கோவை வருகை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

error: Content is protected !!