Skip to content

நாளை

திருச்சியில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?…

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, 33 கே.வி. E.B. ரோடு துணை மின்நிலையத்தில் 16.09.2025 (செவ்வாய் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட… Read More »திருச்சியில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?…

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு.. டோக்கன்கள் ஒதுக்கீடு..

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தில் வரும்… Read More »நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு.. டோக்கன்கள் ஒதுக்கீடு..

நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

  • by Authour

இந்திய திரு நாட்டின் 79வது சுதந்திர தினம்  நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின்  தேசிய கொடி ஏற்றி வைத்து விருதுகள் வழங்குகிறார்.   அதைத்தொடர்ந்து போலீஸ் , ராணுவத்தின்… Read More »நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இந்தியா, இங்கிலாந்து 5வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சா் இடம்பெறவில்லை

5 போட்டிகளில் ஆட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று உள்ளது. இதுவரை 4 போட்டிகள் நடந்துள்ளது. இதில் 2 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 1 போட்டியில் வென்றது. 1… Read More »இந்தியா, இங்கிலாந்து 5வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சா் இடம்பெறவில்லை

நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

முன்னாள்  துணை  முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,   அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்டதை தொடர்ந்து   பாஜக ஆதரவுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பாஜக எப்படியும் தன்னை  கைவிடாது என நம்பி இருந்தார். சட்டமன்ற தேர்தலின்போது  அதிமுகவில்… Read More »நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

101வயதில் காலமான அச்சுதானந்தன், உடல் நாளை தகனம்

கேரள  முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று  காலமானார்.  அவருக்கு  வயது 101  கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. அத்துடன்  சிறுநீரக பிரச்னையாலும் அவதிப்பட்டு  வந்ததால்,  திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்… Read More »101வயதில் காலமான அச்சுதானந்தன், உடல் நாளை தகனம்

டெல்லியில் நாளை, இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி  தொடங்குகிறது. ஆகஸ்டு 21-ம் தேதிவரை இத்தொடர் நடக்கிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கேவின் வீட்டில் நாளை இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெறும் என்று… Read More »டெல்லியில் நாளை, இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்

புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நாளை நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை சமத்துவபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமை கலெக்டர் அருணா இன்று ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர்  கூறியதாவது: முகாம்கள் நடைபெறும் பகுதிகளில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பணிகள், விண்ணப்பம்… Read More »புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நாளை நடைபெறும் இடங்கள்

திருச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

  • by Authour

‘உங்களுடன் ஸ்டாலின்”- திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.07.2025 அன்று துவைக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை 120 முகாம்கள் நடைபெற உள்ளது. மீதமுள்ள… Read More »திருச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

error: Content is protected !!