தமிழகத்தில் நாளை 23 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும்… Read More »தமிழகத்தில் நாளை 23 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு







































































































































