Skip to content

நாடாளுமன்றம்

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக- காங் எம்.பிக்கள் மோதல், மண்டை உடைப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, ​​டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மரபு குறித்துப் பேசினார். அப்போது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது”  அம்பேத்கர், அம்பேத்கர்,… Read More »நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக- காங் எம்.பிக்கள் மோதல், மண்டை உடைப்பு

ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

  • by Authour

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன் மக்களவையில் தனது கன்னி பேச்சை பேசினார். அவர் பேசியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கவசம். குடிமக்களைப் பாதுகாப்பாக… Read More »ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

  • by Authour

அதானி முறைகேடு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அரசு அனுமதிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் தினந்தோறும் புதுவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் இரு அவைகளிலும்… Read More »கட்டாயம் நாடாளுமன்றம் வரவேண்டும்……திமுக எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை  தொடங்கியது.  செவ்வாய்க்கிழமை  விடுமுறை என்பதால் கூட்டம் நடைபெறவில்லை.  மற்ற நாட்களில்  அதானி பிரச்னை மற்றும் மணிப்பூர் பிரச்னை குறித்து  விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால்  இரு அவைகளிலும்கூச்சல் குழப்பம்… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் மற்றும் அதானி பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கு  அனுமதி மறுக்கப்பட்டதால்  எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்பினர்.… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு…

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் அனுரா குமர திசநாயகா வெற்றிப் பெற்று அதிபரானார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு….நவ.14ம் தேதி தேர்தல்

  • by Authour

இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயக்க 20ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார்.  இந்த நிலையில் நேற்று  இலங்கை பிரதமராக தன்னுடைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு….நவ.14ம் தேதி தேர்தல்

நீட் மோசடி……நாடாளுமன்றத்தில் அமளி… இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக அளவு மோசடிகள் நடந்துள்ளது. இது தொடர்பாக பலரை கைது செய்துள்ளனர்.  கருணை மார்க் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நி்லையில் இன்று காலை 11 மணிக்கு… Read More »நீட் மோசடி……நாடாளுமன்றத்தில் அமளி… இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

18வது நாடாளுமன்றம் இன்று கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைந்த பின் முதல்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு பிரதமர் மோடி… Read More »நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

  • by Authour

18வது  மக்களளவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ)பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த சூழலில் வரும் 24-ம் தேதி… Read More »வரும் 24ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது

error: Content is protected !!