Skip to content

நாகை

நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

நாகை மாவட்டம்  எட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் வீரமணி, விவசாயி. இவர்  பட்டா பெயர் மாற்றம் செய்ய  வல்லம் கிராம நிர்வாக அதிகாரி ராஜாராமை அணுகினார். அப்போது அவர் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.1000 லஞ்சம்… Read More »நாகை…… ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

மத்திய அரசின் புனித யாத்திரை திட்டம்……டெல்டா மாவட்ட கோவில்கள் தேர்வு

மத்திய  அரசின் சுற்றுலா துறை கோயில்களின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் தேர்ந்தெடுக்க கோயில்களில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் புனித… Read More »மத்திய அரசின் புனித யாத்திரை திட்டம்……டெல்டா மாவட்ட கோவில்கள் தேர்வு

குறுவை சாகுபடி……750 டன் உரம்…..மயிலாடுதுறைக்கு வந்தது

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவைப் பருவத்துக்கு 38,441 ஹெக்டேர் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 95 சதவீத நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளது. எஞ்சிய 5 சதவீத பணிகள் இம்மாத இறுதியில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.… Read More »குறுவை சாகுபடி……750 டன் உரம்…..மயிலாடுதுறைக்கு வந்தது

பட்டா மாற்றத்துக்கு 10 ஆயிரம்……….நாகை அருகே பெண் விஏஓ கைது

நாகப்பட்டினம் பெருமாள் சன்னதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தை அவரது மனைவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய அகரகடம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வியை(வயது40) அணுகினார்.அப்போது… Read More »பட்டா மாற்றத்துக்கு 10 ஆயிரம்……….நாகை அருகே பெண் விஏஓ கைது

நாகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…

  • by Authour

நாகையில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காப்பதற்கு அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் எதிரில் நாகை… Read More »நாகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…

வேளாங்கண்ணி மாதா மருத்துவமனையில் புதிய ஹீமோ டயாலிசிஸ் சென்டர் திறப்பு..

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா மருத்துவமனையில் புதிதாக துவங்கப்பட்ட ஹீமோ டயாலிசிஸ் சென்டர் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.டயாலிசிஸ் சென்டர் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே மையத்தை தஞ்சை… Read More »வேளாங்கண்ணி மாதா மருத்துவமனையில் புதிய ஹீமோ டயாலிசிஸ் சென்டர் திறப்பு..

மாநில அளவிலான கபாடி இறுதிப்போட்டி…. கோப்பையை வென்ற மயிலாடுதுறை அணி ..

  • by Authour

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் சந்திரசேகரன் நினைவு கபடி கழகம் சார்பில் 32,ஆம் ஆண்டு மாநில அளவிலான கபாடி தொடர் போட்டி நடைபெற்றது‌. நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி,நாகை,… Read More »மாநில அளவிலான கபாடி இறுதிப்போட்டி…. கோப்பையை வென்ற மயிலாடுதுறை அணி ..

நாகை…. மாநில கபடி போட்டி…… மயிலாடுதுறை அணிக்கு கோப்பை

  • by Authour

நாகை  கீச்சாங்குப்பம் சந்திரசேகரன் நினைவு கபடி கழகம் சார்பில் 32ம் ஆண்டு மாநில அளவிலான கபாடி தொடர் போட்டி நடைபெற்றது‌. நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி,நாகை, புதுச்சேரி,… Read More »நாகை…. மாநில கபடி போட்டி…… மயிலாடுதுறை அணிக்கு கோப்பை

நாகையில் 101 வயது மூதாட்டி வாக்குப்பதிவு… இளம் வாக்காளர்கள் பெருமிதம்..

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1551 வாக்குச்சாவடிகளும் இன்று காலை 7:00 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டம் வாழ்மங்கலம் கிராமத்தைச்… Read More »நாகையில் 101 வயது மூதாட்டி வாக்குப்பதிவு… இளம் வாக்காளர்கள் பெருமிதம்..

நாகை, கரூர், கோவையில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்….. சிறப்பு தொழுகை

  • by Authour

சவுதி  அரேபியாவில் நேற்று  பிறை தெரிந்ததை தொடர்ந்து ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் இன்று ரம்ஜான் சிறப்பு… Read More »நாகை, கரூர், கோவையில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்….. சிறப்பு தொழுகை

error: Content is protected !!