Skip to content

தூய்மை பணியாளர்கள்

ஜெயங்கொண்டம்.. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வெயிலில் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 18 ஆண்டுகளாக பணி செய்து வந்த தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்கள் 30 பேரை பணிநீக்கம் ‌செய்த நிலையில். தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஜெயங்கொண்டம் நகராட்சி… Read More »ஜெயங்கொண்டம்.. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வெயிலில் காத்திருப்பு போராட்டம்…

தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 3 நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில்  இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சி ஐ… Read More »தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளுடன் தூய்மை பணியாளர்கள் மறியல்…

தூய்மை பணிகளை அவுட்சோர்சிங் விடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் காலத்தில் நிறைவேற்றுவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய… Read More »திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளுடன் தூய்மை பணியாளர்கள் மறியல்…

கோவையில் 2வது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்….

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று… Read More »கோவையில் 2வது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்….

தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூரில் பள்ளபாளையம் பேரூராட்சி சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார் அப்போது சிந்தாமணிபுதூர் சாவித்திரி கார்டன் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கருப்பு… Read More »தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

error: Content is protected !!