Skip to content

தூய்மை பணியாளர்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தூய்மை பணியாளர்கள்…

  • by Authour

மின்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி இன்று கோவை மாவட்ட மழை நிவாரண பணிகளை ஆய்வு செய்தார்.  கோவை சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியமழை நீரை அப்புறப்படுத்தும் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தூய்மை பணியாளர்கள்…

திருச்சி…தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்த கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியூ சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று மாநகராட்சி அலுவலகம் முன் மாவட்ட தலைவர் இளையராஜா… Read More »திருச்சி…தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்த கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக தூய்மை பணியாளர்கள் போராட்டம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் 57 பேர் ரூ.5000 சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். இரண்டு மாதங்கள் கடந்த பின்னர் அவர்களில் 15 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு தற்போது எஞ்சியவர்கள் பணியாற்றி… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக தூய்மை பணியாளர்கள் போராட்டம்

நாகையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்…குப்பைகள் தேக்கம்..

நாகப்பட்டினம் நகராட்சியில் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் 12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், வார விடுமுறை அளிக்க… Read More »நாகையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்…குப்பைகள் தேக்கம்..

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்..

தமிழக முதல்வர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் அருகே அய்யம் பேட்டை பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா, பேரூராட்சி… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்..

கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

  • by Authour

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு… Read More »கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 120 தூய்மை பணியாளர்கள் திடீரென நிர்வாகத்தால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டனர் வேலைநிறுத்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் அவர்கள்… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்..

  • by Authour

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. தொற்றா நோய் பரிசோதனைகள், ரத்த அழுத்தம் ரத்த பரிசோதனை இருதய பரிசோதனை, பல்… Read More »பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்..

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைவரும் தீபாவளி , பொங்கல் போன்ற பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடும் நிலையில், பொதுமக்களின் நலன்… Read More »தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி…

தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்…

  • by Authour

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து அத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில்… Read More »தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்…

error: Content is protected !!