Skip to content

தீ

கரூரில் நாதக-வினர் கர்நாடக முதல்வரின் உருவ பொம்மையை தீ வைத்ததால் பரபரப்பு..

தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு பிரச்சனை மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.… Read More »கரூரில் நாதக-வினர் கர்நாடக முதல்வரின் உருவ பொம்மையை தீ வைத்ததால் பரபரப்பு..

ஈராக் திருமண மண்டபத்தில் தீ…. 100 பேர் கருகி சாவு

ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா மாவட்டத்தில்   நேற்று நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தீ மளமளவென பரவியதில் மண்டபத்தில் இருந்த வர்களில் சுமார் 100 பேர்… Read More »ஈராக் திருமண மண்டபத்தில் தீ…. 100 பேர் கருகி சாவு

தென் ஆப்பிரிக்கா…மாடி கட்டிடத்தில் தீ……..64 பேர் கருகி பலி

  • by Authour

தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில்… Read More »தென் ஆப்பிரிக்கா…மாடி கட்டிடத்தில் தீ……..64 பேர் கருகி பலி

நியூசிலாந்து விடுதியில் திடீர் தீ…..10 பேர் பலி…….பலர் கருகினர்

நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்றில் இன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  மேலும்… Read More »நியூசிலாந்து விடுதியில் திடீர் தீ…..10 பேர் பலி…….பலர் கருகினர்

நடுவானில் விமானத்தில் பயங்கர தீ…. சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தின் என்ஜினில்  பயங்கர… Read More »நடுவானில் விமானத்தில் பயங்கர தீ…. சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி

தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் எரியும் காட்டுத் தீ….

  கோவை, ஆலந்துறை கிராமத்திற்குட்பட்ட, ரங்கசாமி கோயில் சராகம் வன மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தீ அணைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. மதுக்கரை வனச்சரகம் ஆலாந்துறை நாதே… Read More »தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் எரியும் காட்டுத் தீ….

கோவை மெத்தை கம்பெனியில் பயங்கர தீ

  • by Authour

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள அறிவொளிநகர் பகுதியில், மெத்தை கம்பனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.  மெத்தை கம்பனியில் இன்று திடீரென பயங்கர தீ… Read More »கோவை மெத்தை கம்பெனியில் பயங்கர தீ

போதை தலைக்கேறி தன் வீட்டை தானே தீ வைத்த வாலிபர்….

  • by Authour

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே மது போதையில் இருந்த வாலிபர், தனது வீட்டுக்கு தானே தீ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலா பகுதியைச் சேர்ந்த கோபகுமார் என்ற வாலிபர். குடித்துவிட்டு வீட்டிற்கு… Read More »போதை தலைக்கேறி தன் வீட்டை தானே தீ வைத்த வாலிபர்….

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி திடீர் தீ விபத்து …..

பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூரில் இருந்து கேரளா செல்வதற்காக 4 டன் மீன் ஏற்றிக்கொண்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் லாரி உரிமையாளர் கடலூர் மாவட்டம் சன்னகேசவன்… Read More »திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி திடீர் தீ விபத்து …..

கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் பக்கிரிசாமி, இவர் ஒரு லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக கரூர் மாவட்டம் புகழூர் சென்றார்.  தவுட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது வைக்கோல் பாரம், மின்கம்பி மீது உரசியதில்… Read More »கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

error: Content is protected !!