Skip to content

திருப்பத்தூர்

உலக மகளிர் தினம்…. 6253 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு…

  • by Authour

ஜோலார்பேட்டையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 45 கோடி மதிப்பீட்டில் 464 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 6253 பயனாளிகளுக்கு கடன் உதவிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.… Read More »உலக மகளிர் தினம்…. 6253 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு…

திருப்பத்தூர் அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம்.. பரபரப்பு….

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் to பர்கூர் செல்லும் சாலையில் உள்ள கெஜநாயக்கன்பட்டியில் திடீரென மின்கசிவு காரணமாக நூர்ஜகான், , ஜான்பாஷா, சூர்யா பேகம், இவர்களுக்கு சொந்தமான இரண்டு குடிசைவீடு, ஒரு சீட்வீடு… Read More »திருப்பத்தூர் அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம்.. பரபரப்பு….

திருப்பத்தூர்அருகே எருது விடும் விழா: 2 பேருக்கு கத்திக்குத்து

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ – கஸ்பா பகுதியை சேர்ந்தவர் முருகன் மாட்டு வியாபாரி.  இவரும் வாணியம்பாடியை சேர்ந்த பாபு என்பவரும் நண்பர்களான நிலையில்,  தற்போது  பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக  தகராறு இருந்து… Read More »திருப்பத்தூர்அருகே எருது விடும் விழா: 2 பேருக்கு கத்திக்குத்து

திருப்பத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவருடைய மனைவி ராஜேஸ்வரி இவருக்கு பாலாஜி என்ற மகனும் மற்றொரு பெண் பிள்ளையும் உள்ளன. வெங்கடேசன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார் மேலும்… Read More »திருப்பத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் பலி…

பத்திர பதிவில் தில்லுமுல்லு-திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் கைது

திருப்பத்தூர்  மாவட்ட பதிவாளராக  இருப்பவர் செந்தூர் பாண்டியன்,  இவரது வீடு சென்னை மதுரவாயல் அருகே உள்ள நூம்பல் என்ற இடத்தில் உள்ளது. இன்று காலை அவரை  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இவர்… Read More »பத்திர பதிவில் தில்லுமுல்லு-திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் கைது

திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை… தமிழக வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம்… Read More »திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூரில் நாதக நிர்வாகிகள் இடையே மோதல்!

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இதுவரை சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. மேலும், எந்தவித கூட்டணிகளிலும் இணையாதது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், கட்சியின் நடவடிக்கைகள் பிடிக்காமல்… Read More »திருப்பத்தூரில் நாதக நிர்வாகிகள் இடையே மோதல்!

தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…

  • by Authour

ஜோலார்பேட்டை வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள் போன்றவற்றை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் விற்பனை களைகட்டி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் சந்தை பகுதியில்… Read More »தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…

இன்று எந்தெந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. ?

  • by Authour

தமிழக வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை.. மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில்… Read More »இன்று எந்தெந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. ?

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை..

error: Content is protected !!