Skip to content

திருட்டு

மூதாட்டி வீட்டில் 4 கிலோ வெள்ளி திருட்டு

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகேஸ்வரி (63). இவர் கடந்த 8ம்தேதி காஞ்சிபுரத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேகத்தை தரிசிப்பதற்காக கடந்த 7ம்தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு காஞ்சிபுரத்தில் வசிக்கும் தனது… Read More »மூதாட்டி வீட்டில் 4 கிலோ வெள்ளி திருட்டு

டிரைவரிடம் செல்போன் திருட்டு.. ஆசிரியர் தற்கொலை- திருச்சி க்ரைம்

  • by Authour

வாலிபர் தற்கொலை.. போலீசார் விசாரணைதிருவண்ணாமலை பரயம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (22 ). இவர் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்து தனது உறவினர் ஒருவரின் பழக்கடையில் வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் இவருக்கு நிதி நெருக்கடி… Read More »டிரைவரிடம் செல்போன் திருட்டு.. ஆசிரியர் தற்கொலை- திருச்சி க்ரைம்

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… வாலிபர் கைது

  • by Authour

தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46). இவர் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிசென்று நேற்று காலையில் கோவிலை திறந்து பார்க்கும்போது, கோயில் உண்டியல்… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… வாலிபர் கைது

பொள்ளாச்சி துணிக்கடையில் திருடி சென்ற மர்ம நபர்… பரபரப்பு

  • by Authour

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம் துணிக்கடையில் தகர சீட்டு கட் பண்ணி உள்ளே இறங்கி தூங்கி விட்டு பணத்தை திருடி சென்ற நபரால் பரபரப்பு. பொள்ளாச்சி-அக்-23 பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம்… Read More »பொள்ளாச்சி துணிக்கடையில் திருடி சென்ற மர்ம நபர்… பரபரப்பு

வௌ்ளி சாமிசிலை திருட்டு…போதை மாத்திரை விற்பனை..திருச்சி க்ரைம்

தங்க மதிப்பீட்டாளரிடம் ரூ 21 கிராம் தங்க நகைகள் திருட்டு குன்றத்தூரை சேர்ந்தவர் திலகம் ( 63). இவர் தங்க மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி வந்த அவர் பஞ்சப்பூர்… Read More »வௌ்ளி சாமிசிலை திருட்டு…போதை மாத்திரை விற்பனை..திருச்சி க்ரைம்

ஐடி ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்…

ஐ.டி.ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு.. வாலிபர் கைது – பொருட்கள் பறிமுதல் திருச்சி பாலக்கரை எடத்தெரு கீழ நெய்க்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். (வயது 55). இவரது மகன் விஜய். ஐ.டி நிறுவன ஊழியர்.… Read More »ஐடி ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்…

நகைக் கடையில் திருடிய பெண் கைது

கேரள மாநிலம் தலச்சேரி அருகே உள்ள மாஹி பகுதியைச் சேர்ந்தவர் சைலேஷ். அந்த பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 12ம் தேதி வழக்கம்போல் கடையில் வியாபாரம் நடந்தது. தொடர்ந்து இரவு நகைகளை கணக்கெடுத்தபோது 3… Read More »நகைக் கடையில் திருடிய பெண் கைது

மயிலாடுதுறை… டூவிலரை திருடி சென்ற நபர்.. சிசிடிவி

மயிலாடுதுறை லலிதா பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த சுமன்சங்கர் என்ற இளைஞர் கடந்த 23-ஆம் தேதி மாலை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர், தனது ஸ்கூட்டி பெப் இருசக்கர வாகனத்தை கோயிலின் வடக்கு… Read More »மயிலாடுதுறை… டூவிலரை திருடி சென்ற நபர்.. சிசிடிவி

விழுப்புரம் டாக்டர் வீட்டில் 160 பவுன் கொள்ளை

  • by Authour

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றுபவர்   டாக்டர் ராஜா. இவரது வீடு கடலூர் காடாம்புலியூர்  போலீஸ்சரகம்  புதுபிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லை. அப்போது அங்கு து வந்த… Read More »விழுப்புரம் டாக்டர் வீட்டில் 160 பவுன் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு… தஞ்சையில் துணிகரம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே கீழ திருவிழாபட்டி வீரமாகாளி நகர் பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் என்பவரின் மகன் சாம் ஜெபசீலன் (25). விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 27ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு… Read More »வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு… தஞ்சையில் துணிகரம்

error: Content is protected !!