Skip to content
Home » திருச்சி » Page 13

திருச்சி

குடிகார கணவனுக்கு பாடம் புகட்ட…. திருச்சி பெண் பொறியாளர் எடுத்த அதிரடி…..

  • by Senthil

நடுத்திருச்சி  பெல் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (45) இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா திருச்சியில் நெடுஞ்சாலை துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.… Read More »குடிகார கணவனுக்கு பாடம் புகட்ட…. திருச்சி பெண் பொறியாளர் எடுத்த அதிரடி…..

டூவீலர் மோதி அரசு பஸ் டிரைவர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Senthil

திருச்சி அருகே உள்ள முசிறி பைத்தம்பாறை பகுதியை சேர்ந்தவர் திருமலை இவரது மகன் நேசகுமார் (48) . இவர் துவாக்குடி டெப்போவில் அரசு பஸ்ஸில் டிரைவராக கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.… Read More »டூவீலர் மோதி அரசு பஸ் டிரைவர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

பச்சை நிற பால் பாக்கெட்டை நிறுத்தும் ஆவினை கண்டித்து திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஆவின் பால் விற்பனை முகவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து இருந்தனர். திருச்சி மாவட்ட ஆவின் நிர்வாகம் கடந்த 15 நாட்களில் வயலட் நிறத்தில் புதிய பால்… Read More »பச்சை நிற பால் பாக்கெட்டை நிறுத்தும் ஆவினை கண்டித்து திருச்சி கலெக்டரிடம் மனு…

ஸ்ரீரங்கம் கோவிலில் ஜால்ரா அடித்து போராட்டம்….

  • by Senthil

திருமால் அடியார்கள் குழாம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகற்றி வைத்துள்ளனர். அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர்… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் ஜால்ரா அடித்து போராட்டம்….

திருச்சியில் 2 குட்ஸ்செட் யார்டை பிரதமர் மோடி நாளை காணொளியில் திறக்கிறார்..

பிரதமர் நரேந்திர மோடி நாளை ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது தொடர்பாக திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறும்போது…பாரதப் பிரதமர் நரேந்திர… Read More »திருச்சியில் 2 குட்ஸ்செட் யார்டை பிரதமர் மோடி நாளை காணொளியில் திறக்கிறார்..

திருச்சியில் ஒரே நாளில் 2,500 வழக்குகளுக்கு தீர்வு….

  • by Senthil

திருச்சி நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனும் உடனடி தீர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான நசீர் வரவேற்று பேசினார். நீதிபதிகள்… Read More »திருச்சியில் ஒரே நாளில் 2,500 வழக்குகளுக்கு தீர்வு….

திருச்சியில் ஆட்டோவில் இறந்து கிடந்த சமையல்காரர்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறை, நேருஜி நகரை சேர்ந்தவர் கோபி (70) . இவர் சமையல்காரர் ஆக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் அருகில் ஒரு ஆட்டோவில் இறந்து கிடந்துள்ளார்.… Read More »திருச்சியில் ஆட்டோவில் இறந்து கிடந்த சமையல்காரர்…

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. டாக்டர் போக்சோவில் கைது…

திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து வரும்படி கூறி உள்ளனர். இதையடுத்து கடந்த 5-ந் தேதி அந்த சிறுமி புத்தூர்… Read More »திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. டாக்டர் போக்சோவில் கைது…

திருச்சி எம்பி- கவுன்சிலரை காணவில்லை… அதிமுகவினர் கோஷம்… பரபரப்பு

திருச்சி மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த… Read More »திருச்சி எம்பி- கவுன்சிலரை காணவில்லை… அதிமுகவினர் கோஷம்… பரபரப்பு

சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருளப்பன்.இவரது மகன் 26 வயதான மரியடிலோமின்தாஸ். இவர் ஐடிஐ முடித்துவிட்டு பெயிண்டிங் கான்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.இவரும் சமயபுரம்… Read More »சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்…

error: Content is protected !!