Skip to content
Home » திருச்சி மாநகராட்சி » Page 2

திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு மகாலட்சுமி நகர் அவல நிலை….

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு திருவரம்பூர் பகுதி மகாலெட்சுமி நகரில் நேற்று தார் ரோடு போட்டார்கள் , பல நாட்களாக தண்ணீர் வரவில்லை என பொது மக்கள் தெரிவித்தார்கள் . சனிக்கிழமை வந்து… Read More »திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு மகாலட்சுமி நகர் அவல நிலை….

திருச்சி மாநகராட்சியை கண்டித்து இரவில் பொதுமக்கள் முற்றுகை..

  • by Senthil

திருச்சி ஏர்போர்ட் அருகே கொட்டப்பட்டு பகுதியில் ஐஸ்வர்யா எஸ்டேட் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த சில வருடங்களாக திருச்சி மாநகராட்சி சார்பில்… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து இரவில் பொதுமக்கள் முற்றுகை..

திருச்சி மாநகராட்சியில் 22 பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை

  • by Senthil

திருச்சி மாநகராட்சியில் இன்று, அரசாணை எண். 516, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள். 02.06.2023ன் படி மாநகராட்சி பணியாளர்களில் உதவி வருவாய் அலுவலர் பணியிடத்தில் பணிபுரிந்து வருபவர்களில் ஒருவருக்கு வருவாய்… Read More »திருச்சி மாநகராட்சியில் 22 பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை

வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..

  • by Senthil

திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1வது மண்டலம் மற்றும் 5வது மண்டலத்திலும் ,தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் ,ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும்… Read More »வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு…. பா.ம.நலச்சங்கம் வேண்டுகோள்..

மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு – பொதுமக்கள் நலன் கருதி சாலை ஓரபூங்கா அமைத்து தர வேண்டும் என  திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனருக்கு பாரதியார் மக்கள் நலச்சங்கம்-மற்றும் பொதுமக்கள் சார்பில்… Read More »மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு…. பா.ம.நலச்சங்கம் வேண்டுகோள்..

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் இன்று 10.07 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன்… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர் ….

திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

திருச்சி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கடைபிடிக்கும் விதமாக மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 1லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலங்களிலும் மரக்கன்றுகள்… Read More »திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

திருச்சி மாநகராட்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ….

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா. மண்டல தலைவர்கள்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் , ஜெயநிர்மலா… Read More »திருச்சி மாநகராட்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ….

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மேயர் அன்பழகன் மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் துணைமேயர் திவ்யா, மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன்… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்….

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம் , டர்பைன் நீர்ப்பணி நிலையம் , பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , கலெக்டர்வெல் அய்யளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையம் மற்றும் ஜீயபுரம்… Read More »திருச்சி மாநகராட்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்….

error: Content is protected !!