Skip to content

திருச்சி

திருச்சி சிறையிலிருந்து சேலம் தவெக நிர்வாகி விடுதலை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பயணத்தின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு… Read More »திருச்சி சிறையிலிருந்து சேலம் தவெக நிர்வாகி விடுதலை

தீபாவளி பண்டிகை…திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் தீவிர சோதனை

  • by Authour

இன்று 17 10 2025 ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் இருப்பு பாதை  ராஜன் ஐபிஎஸ் -ன் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தியின்  மேற்பார்வையில் திருச்சி இருப்புபாதை காவல் ஆய்வாளர்  ஷீலா மற்றும்… Read More »தீபாவளி பண்டிகை…திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் தீவிர சோதனை

திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அது தற்போது தீவிரமடைந்துள்ளது.அக்டோபர் 20ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை விட்டு விட்டு… Read More »திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக 54 -வது ஆண்டு விழா கொண்டாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் இன்று நடந்தது. விழாவில் திருவெறும்பூர் பெல்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது… திருச்சி க்ரைம்..

தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது  திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் ( 47 ). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார் பாலக்கரை எடத்தெரு அருகே… Read More »தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது… திருச்சி க்ரைம்..

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி

மன்னர்  வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 2206 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஜில்லா ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தலைமை சீரங்கம்… Read More »வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி

ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய பெண்… திருச்சியில் புகார்

திருச்சி மாநகரத்தின் இதயப் பகுதியாக சின்னக்கடை வீதி விளங்கி வருகிறது. இங்கு துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆடம்பர பொருட்கள் என பல்வேறு கடைகள் உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான புதுக்கோட்டை ,பெரம்பலூர்… Read More »ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய பெண்… திருச்சியில் புகார்

குடும்ப பிரச்னை… 2குழந்தைகளின் தாய் தற்கொலை…. திருச்சியில் சோகம்

திருச்சி சோமரசம்பேட்டை வசந்த நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் சோமரசம்பேட்டையில் டூ வீலர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகன் சங்கருக்கு கரூர் மாவட்டம், கோட்டைகரையான் பட்டியை சேர்ந்த ரோகிணியின் மகள்… Read More »குடும்ப பிரச்னை… 2குழந்தைகளின் தாய் தற்கொலை…. திருச்சியில் சோகம்

சொத்து தகராறு…வீடு புகுந்து கத்திகுத்து… 6 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

சொத்து தகராறு… வீடு புகுந்து உறவினருக்கு கத்தி குத்து… 6 பேர் மீது  வழக்கு பதிவு  திருச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (48. ) இவரது உறவினர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராம், செல்லமுத்து, கவிதா,… Read More »சொத்து தகராறு…வீடு புகுந்து கத்திகுத்து… 6 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

திருச்சி அருகே லாரியில் அரசு பஸ் மோதி பெண் பலி… கண்டக்டர் படுகாயம்

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி பரிதாப சாவு இருவர் காயம் பட்ட நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி புதிய… Read More »திருச்சி அருகே லாரியில் அரசு பஸ் மோதி பெண் பலி… கண்டக்டர் படுகாயம்

error: Content is protected !!