Skip to content

தாம்பரம்

தாம்பரம் அருகே … தவறவிட்ட நகை பையை மீட்டு தந்த ரயில்வே போலீஸ்… பாராட்டு

  • by Authour

சென்னை தாம்பரம் அருகே மூத்த தம்பதிகள் தவிரவிட்ட நகை பையை உடனடியாக மீட்டு கொடுத்த ரயில்வே பெண் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்… Read More »தாம்பரம் அருகே … தவறவிட்ட நகை பையை மீட்டு தந்த ரயில்வே போலீஸ்… பாராட்டு

திருச்சி- தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.. பயணிகள் ஏமாற்றம்

  • by Authour

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இயக்கப் பட்டு வரும் திருச்சி – தாம்பரம் திருச்சி – தாம்பரம் சிறப்பு விரைவு இரயில் (வண்டி எண் : 06190/ 06191) வருகின்ற 29 ந் தேதியுடன்… Read More »திருச்சி- தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.. பயணிகள் ஏமாற்றம்

19வருடத்திற்கு பின்னர் பட்டுக்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் -பட்டாசு வெடித்து வரவேற்பு

ராமேஸ்வரம்-  சென்னை இடையே மீட்டர்கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து நடந்து வந்தது. இதனை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இந்த  பணிகளுக்காக 2006 ம் ஆண்டு பட்டுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு சென்ற கம்பன்… Read More »19வருடத்திற்கு பின்னர் பட்டுக்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் -பட்டாசு வெடித்து வரவேற்பு

தாம்பரம்-திருச்சி இன்டர்சிட்டி ரயில் சேவை நிறுத்தம்…. ரயில் பயணிகள் அதிர்ச்சி…

  • by Authour

கோவை- தாம்பரம் ரயிலில் பொது பெட்டிகள் நீக்கப்பட்டதற்கு கண்டனம்.தொடர் போராட்டம் அறிவித்த மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம்:- டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வணிகர்கள் சென்னை… Read More »தாம்பரம்-திருச்சி இன்டர்சிட்டி ரயில் சேவை நிறுத்தம்…. ரயில் பயணிகள் அதிர்ச்சி…

டூவீலரில் போட்டோ ஷூட் .. சென்னை கல்லூரி மாணவர் பரிதாப பலி..

சென்னையை அடுத்த நந்திவரம் – கூடுவாஞ்சேரி, திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சார்ந்தவர் பாலாஜி. திமுக பிரமுகரான இவரது மகன் டெல்லி பாபு (எ) விக்கி (19) சேலையூர் பாரத் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல்… Read More »டூவீலரில் போட்டோ ஷூட் .. சென்னை கல்லூரி மாணவர் பரிதாப பலி..

ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது..

  • by Authour

சென்னையை சேர்ந்தவர் சையத் அமான். இவர், பதிவுத்துறை ஐஜியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தாம்பரம் வரதராஜபுரத்தில் 85 சென்ட் நிலம் எனக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை எனது தந்தை… Read More »ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது..

ரயில் மோதி பெண் வக்கீல் பரிதாப பலி….

  • by Authour

சென்னை பெருங்களத்தூர் – தாம்பரம் இடையே தண்டவாளத்தில் பெண் ஒருவர் இறந்த கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த பெண்ணின்… Read More »ரயில் மோதி பெண் வக்கீல் பரிதாப பலி….

சென்னை அருகே….. மாணவன் தலையில் குண்டு பாய்ந்தது

  • by Authour

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் செங்கல்பட்டு ரைபிள் கிளப் எனும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல்… Read More »சென்னை அருகே….. மாணவன் தலையில் குண்டு பாய்ந்தது

திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்….. இன்று முதல் 3நாள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்

சென்னையில் ரெயில் சேவைக்காக வேளச்சேரி-பரங்கிமலையை இணைப்பதற்காக ராட்சத இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்தப்பணி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ரெயில்வே பாதைக்கு மேலே அமைக்கப்படுகிறது.… Read More »திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்….. இன்று முதல் 3நாள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்

மின்சார ரயிலில் அடிபட்டு பலியான மாற்றுத்திறனாளி சிறுவர்கள்.. நடந்தது என்ன?..

கர்நாடக மாநிலம், கொப்பளா மாவட்டம் மல்லிகார்ஜுனா நகரை சேர்ந்தவர் ஜம்பன்னா. இவருக்கு மனைவி ஜெயம்மா, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த அனுமந்தப்பா என்பவரது மனைவி அஞ்சனம்மா, 3 மகன்கள்,… Read More »மின்சார ரயிலில் அடிபட்டு பலியான மாற்றுத்திறனாளி சிறுவர்கள்.. நடந்தது என்ன?..

error: Content is protected !!