Skip to content

தாக்குதல்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞரின் உரிமம் ரத்து

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். இவர் மீது சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் இன்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் செருப்பை வீசி தாக்குதல் நடந்த முயற்சித்தார்.விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்தபோது உச்சநீதிமன்ற… Read More »உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞரின் உரிமம் ரத்து

காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பனியூர் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (62) அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றி வந்தார். தொழிலாளி வேலுசாமி இன்று காலை வழக்கம்போல் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலை செய்ய… Read More »காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டம் கேஷ்வான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு இன்று ரகசிய தகவல்… Read More »பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது தாக்குதல்

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதையடுத்து, அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. மேலும், நாடு ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவை சேர்ந்த… Read More »நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது தாக்குதல்

இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..

  • by Authour

நேபாளத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977-9808602881, 9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய… Read More »இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 41 பேர் பலி

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து… Read More »இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 41 பேர் பலி

முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி

  • by Authour

போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த  வாலிபர் (29) கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அயனாவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த… Read More »முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி

50% அமெரிக்கா வரி விதிப்பு: தேச நலனுக்காக எல்லா நடவடிக்கையும் எடுப்போம், இந்தியா பதிலடி

அமெரிக்க அதிபராக டிரம்ப்  பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீதஅடிப்படை கட்டணத்தையும் டிரம்ப் விதித்தார். இந்தியா மீது 25 சதவீத… Read More »50% அமெரிக்கா வரி விதிப்பு: தேச நலனுக்காக எல்லா நடவடிக்கையும் எடுப்போம், இந்தியா பதிலடி

திருச்சி மத்திய சிறையில் ஜெயிலர்கள் தாக்கி கைதி கவலைக்கிடம்- போலீசில் புகார்

  • by Authour

மதுரை மாவட்டம், வில்லா நகரில் வசித்துவரும் முனியசாமி, அங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஹரிஹரசுதன் (25) கடந்த 2020 ம் ஆண்டு கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வழக்கு விசாரணைமுடிந்து 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மதுரை… Read More »திருச்சி மத்திய சிறையில் ஜெயிலர்கள் தாக்கி கைதி கவலைக்கிடம்- போலீசில் புகார்

திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

திருச்சி மாநகராட்சி 64- வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் சாக்கடை  கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வேல்முருகன் என்ற ஒப்பந்தகாரர் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார். 64-வது வார்டு திமுக கவுன்சிலர் மலர்விழி… Read More »திருச்சி திமுக பெண் கவுன்சிலரை தாக்கி வீடு சூறை, கான்ட்ராக்டர் மீது வழக்கு

error: Content is protected !!