Skip to content
Home » தற்கொலை » Page 3

தற்கொலை

லால்குடி அருகே கிராம நிர்வாக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் குடும்பப் பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆலம்பாக்கம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த… Read More »லால்குடி அருகே கிராம நிர்வாக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை.

மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

மயிலாடுதுறை அருகே ஆற்காடு கிராமத்தை சேர்ந்த லோகநாதன்(65) விவசாயி இவர் நேற்று வயலுக்கு சென்றவர் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது இருந்த மின்கசிவால் மின்சாரம் தாக்கி லோகநாதன் மின்மோட்டார் மீதே… Read More »மயிலாடுதுறை அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி….

மனைவி, 2 குழந்தைகளை கொன்று, டாக்டர் தற்கொலை….. உ.பி. பரிதாபம்

  • by Senthil

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள நவீன ரெயில் பெட்டி தொழிற்சாலை பகுதியில் உதவி கண் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் அருண் சிங்(வயது 45). இவர், மனைவி அர்ச்சனா (வயது 40) மற்றும் அரிபா… Read More »மனைவி, 2 குழந்தைகளை கொன்று, டாக்டர் தற்கொலை….. உ.பி. பரிதாபம்

திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் லோகேஷ் நகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சரவணன் (வயது 37). இவரது மனைவி சித்ரா (வயது 36). திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. மூன்று பெண் குழந்தைகளும்,ஒரு… Read More »திருச்சியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

11-வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை….

சென்னை, அசோக் நகர் ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் ரகுராமன் மகன் கோகுல்ராம் (19). இவர் பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். நேற்று, இவருக்கு சாப்ட்வேர் இன்ஜினியரிங்… Read More »11-வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை….

திருச்சி அருகே போலீஸ் ஸ்டேசன் முன்பு தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் 55 வயதான விவசாயி செல்வராஜ். இவரது மகன்கள் 25 வயதான அஜித்ராஜ்,22 வயதான யோகராஜ். அதே பகுதியைச் சேர்ந்தவர் நீதிமோகன். இரு தரப்பினருக்குமிடையே இடப்பிரச்சினை… Read More »திருச்சி அருகே போலீஸ் ஸ்டேசன் முன்பு தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது…

குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி, பாலக்கரை தருமநாதபுரம் அருளானந்த புரத்தை சேர்ந்தவர் சாலமன் ஜோசப் ஆரோக்கியராஜா  (41) . இவருக்கு அருள் மேரி (34) மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சாலமன் ஜோசப் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு… Read More »குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சியில் நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, சின்ன கம்மாளர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் புருஷோத்தமன் (வயது 43). நகை பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஜெயக்குமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். புருஷோத்தமன்… Read More »திருச்சியில் நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

கணவர் பிரிந்த சோகம்…பெண் போலீஸ் தற்கொலை….

  • by Senthil

புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகரைச் சேர்ந்தவர் வினோத்(30). மின்துறை ஊழியர். இவரது மனைவி சத்யா (26). புதுவை காவல்துறையில் 6 ஆண்டுகளாக  ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றி வந்தார்.  சமீபத்தில் நடந்த காவலர்… Read More »கணவர் பிரிந்த சோகம்…பெண் போலீஸ் தற்கொலை….

கர்நாடகம்…. மருத்துவ மாணவி தற்கொலை…. உருக்கமான கடிதம்

கர்நாடகா மாநிலம் மங்களூரு டவுன் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி (வயது 20) என்பவர் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர்… Read More »கர்நாடகம்…. மருத்துவ மாணவி தற்கொலை…. உருக்கமான கடிதம்

error: Content is protected !!