செல்போனில் பேசியதைக் கண்டித்த தாய் – கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மனைவி ஜோஸ்பின். இந்த தம்பதிக்கு ரோசா மிஸ்டிகா (18) என்ற மகள் இருந்தார். கணவன்-மனைவி இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரோசா மிஸ்டிகா… Read More »செல்போனில் பேசியதைக் கண்டித்த தாய் – கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை






