Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, பச்சைபெருமாள்பட்டி அடுத்த தங்கநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (50). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால்… Read More »குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட என்ஜினீயரிங் மாணவி

  • by Editor

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் புதுவைப்பு பகு தியை சேர்ந்தவர் தர்ஷனா (22). இவர் கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் தனியார் விடுதியில் தங்கி… Read More »விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட என்ஜினீயரிங் மாணவி

10ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

  • by Editor

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக மணல்மேடு போலீசார் வழக்கப்பதிவு செய்தனர்.  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் கடலங்குடி ஊராட்சியில் 16… Read More »10ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

சேலம் கருங்கல்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சபரிநாதன் (29). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சபரிநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதை சங்கீதா… Read More »மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

செல்போனில் பேசியதைக் கண்டித்த தாய் – கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மனைவி ஜோஸ்பின். இந்த தம்பதிக்கு ரோசா மிஸ்டிகா (18) என்ற மகள் இருந்தார். கணவன்-மனைவி இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரோசா மிஸ்டிகா… Read More »செல்போனில் பேசியதைக் கண்டித்த தாய் – கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அம்சா (25). இவருக்கும் மேட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் மணிபாரதி என்பவருக்கும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம்… Read More »திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

  • by Editor

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், உருக்குண்டாவை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பிரமிளா (32). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு… Read More »கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

பெங்களூருவில் அதிர்ச்சி: பெண் கொடுத்த டார்ச்சரால் பாடி பில்டர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பாடி பில்டர் திலீப் (28) என்ற மாநில அளவிலான பிட்னஸ் டிரைனர், தான் பணியாற்றி வந்த ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய வந்த யோகிதா (42) என்ற திருமணமான பெண்ணுடன்… Read More »பெங்களூருவில் அதிர்ச்சி: பெண் கொடுத்த டார்ச்சரால் பாடி பில்டர் தற்கொலை

திருவள்ளூரில் மருத்துவ மாணவர் தற்கொலை – 4 மாணவர்கள் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம், சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகு. இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இவரது மகன் ஆஷெர் இம்மானுவேல் (20). இவர் திருவள்ளூர் அருகே பாண்டூரில் உள்ள… Read More »திருவள்ளூரில் மருத்துவ மாணவர் தற்கொலை – 4 மாணவர்கள் கைது

“தோழனுக்கு கொடுத்த நகை திரும்ப வரவில்லை” – மாணவி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் லேகா ஸ்ரீ (17). கல்லூரி மாணவி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை… Read More »“தோழனுக்கு கொடுத்த நகை திரும்ப வரவில்லை” – மாணவி தூக்கிட்டு தற்கொலை

error: Content is protected !!