Skip to content

தற்கொலை

நாகை சோகம்: வளைகாப்பு முடிந்த 15 நாட்களில் 7 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அனந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் என்பவருக்கும், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சக்திபிரியா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சக்திபிரியா… Read More »நாகை சோகம்: வளைகாப்பு முடிந்த 15 நாட்களில் 7 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

நீட் பயிற்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் மையப்புள்ளியாக திகழ்கிறது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். ஆனால், சமீபகாலமாகத் தேர்வு அழுத்தம் காரணமாக மாணவர்கள்… Read More »நீட் பயிற்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை

லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

  • by Editor

சென்னை கே.கே நகர், அடுத்த நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது19). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த… Read More »லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

பொன்மலையில் சோகம்: கிரேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

  • by Editor

திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆரோக்கியம் (33), கிரேன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு கிரேன் வேலையின் போது ஏற்பட்ட… Read More »பொன்மலையில் சோகம்: கிரேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

கணவர் பிரிவைத் தாங்காத மனைவி தற்கொலை

  • by Editor

கேரளாவின் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (38). இவருக்கும் ரேஷ்மா (32) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது.இதனிடையே, நர்சிங் படித்திருந்த… Read More »கணவர் பிரிவைத் தாங்காத மனைவி தற்கொலை

​தொழில் நஷ்டம்… திருச்சியில் மருந்து வணிகர் தற்கொலை…போலீஸ் விசாரணை

  • by Editor

திருச்சி கண்டோன்மெண்ட், ஒத்தக்கடை பொதுத்தேர்வு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (43). இவர் கடந்த ஜனவரி மாதம் மருந்து மொத்த விற்பனைத் தொழிலைத் தொடங்கினார். இதற்காக மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவரிடம் சுமார் ரூ.… Read More »​தொழில் நஷ்டம்… திருச்சியில் மருந்து வணிகர் தற்கொலை…போலீஸ் விசாரணை

தஞ்சை அருகே பெண் தற்கொலை

  • by Editor

தஞ்சாவூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமார் (43). விவசாயி. இவரது மனைவி நதியா (39). இவர்களுக்கு… Read More »தஞ்சை அருகே பெண் தற்கொலை

தகாத உறவு.. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை… அரியலூரில் பரபரப்பு

  • by Editor

அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடியை சேர்ந்த திருமணம் ஆன ஆண், பெண் இருவரும் தங்களுக்குள் கொண்ட தகாத உறவால் ஊரை விட்டு ஓடியவர்கள், மீண்டும் ஊருக்குள் வந்து காட்டுக்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை… Read More »தகாத உறவு.. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை… அரியலூரில் பரபரப்பு

தனியார் வங்கி மேனேஜர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் கல்யாணசுந்தர நகரை சேர்ந்த மகாலட்சுமி (22)என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு வீட்டாரின் பெற்றோரின் சம்மதத்துடன், மகாலட்சுமி கடந்த ஜூன்… Read More »தனியார் வங்கி மேனேஜர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்

மின்சாரம் தாக்கி மகன் பலி.. சோகத்தில் தந்தை தற்கொலை

  • by Editor

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த மண்டபம் மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் களஞ்சியம் (28). மீன்பிடி தொழில் செய்து வரும் இவர் கடலுக்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த… Read More »மின்சாரம் தாக்கி மகன் பலி.. சோகத்தில் தந்தை தற்கொலை

error: Content is protected !!