Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தற்கொலை

செல்போனில் பேசியதைக் கண்டித்த தாய் – கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மனைவி ஜோஸ்பின். இந்த தம்பதிக்கு ரோசா மிஸ்டிகா (18) என்ற மகள் இருந்தார். கணவன்-மனைவி இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரோசா மிஸ்டிகா… Read More »செல்போனில் பேசியதைக் கண்டித்த தாய் – கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அம்சா (25). இவருக்கும் மேட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் மணிபாரதி என்பவருக்கும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம்… Read More »திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

  • by Editor

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், உருக்குண்டாவை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பிரமிளா (32). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு… Read More »கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

பெங்களூருவில் அதிர்ச்சி: பெண் கொடுத்த டார்ச்சரால் பாடி பில்டர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பாடி பில்டர் திலீப் (28) என்ற மாநில அளவிலான பிட்னஸ் டிரைனர், தான் பணியாற்றி வந்த ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய வந்த யோகிதா (42) என்ற திருமணமான பெண்ணுடன்… Read More »பெங்களூருவில் அதிர்ச்சி: பெண் கொடுத்த டார்ச்சரால் பாடி பில்டர் தற்கொலை

திருவள்ளூரில் மருத்துவ மாணவர் தற்கொலை – 4 மாணவர்கள் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம், சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகு. இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இவரது மகன் ஆஷெர் இம்மானுவேல் (20). இவர் திருவள்ளூர் அருகே பாண்டூரில் உள்ள… Read More »திருவள்ளூரில் மருத்துவ மாணவர் தற்கொலை – 4 மாணவர்கள் கைது

“தோழனுக்கு கொடுத்த நகை திரும்ப வரவில்லை” – மாணவி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் லேகா ஸ்ரீ (17). கல்லூரி மாணவி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை… Read More »“தோழனுக்கு கொடுத்த நகை திரும்ப வரவில்லை” – மாணவி தூக்கிட்டு தற்கொலை

சன் டிவி கயல் சீரியல் நடிகை தற்கொலை..

  • by Editor

சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுபாஷினி பாலசுப்பிரமணியம் வயது 36. இவர் ஒரு நடிகை. பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்… Read More »சன் டிவி கயல் சீரியல் நடிகை தற்கொலை..

காதல் திருமணம் செய்த இளம்பெண் சாவு

  • by Editor

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (25). இவர் அதே பகுதியில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சினேகா (22). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »காதல் திருமணம் செய்த இளம்பெண் சாவு

பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பானு சந்தர் ரெட்டி (32). இவரது மனைவி ஷாஷியா சிராஜ் (31). கடந்த மாதம் (மார்ச்)31-ந்… Read More »பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

  • by Editor

நெல்லை அருகே பாளையங்கோட்டை தாலுகா நடுவக்குறிச்சியை சேர்ந்த கண்ணன் லட்சுமி தம்பதியின் மகள் தங்கம் (21). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மகாராஜா என்பவருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.… Read More »குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

error: Content is protected !!