Skip to content

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் ஜனவரியில் திறப்பு…அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் பி.கே‌சேகர்பாபு ஆகியோர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, மேடவாக்கம் டேங்க் ரோடு, கீழ்ப்பாக்கத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையம் (TNIMHANS, Kilpauk)… Read More »தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் ஜனவரியில் திறப்பு…அமைச்சர் எ.வ.வேலு

கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு… முதல்வர் ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ள வேளாண் வணிக திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.… Read More »கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு… முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே ஹல்தார் தலைமையில் டெல்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கர்நாடகம், கேரளா, புதுச்சேரி… Read More »தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

இஸ்ரேலுக்கு எதிராக- திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வக்பு சொத்துகளை அபகரிக்க… Read More »இஸ்ரேலுக்கு எதிராக- திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

பல மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன தஞ்சையில் நடைபெற்ற… Read More »தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

பொய் பேசி, தமிழ்நாடு, தமிழர்களை இழிவுபடுத்துவதா?- நயினாருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி

  • by Authour

பொய் பேசி, தமிழ்நாடு, தமிழர்களை இழிவுபடுத்துவதே தமிழக பாஜக தலைவர் பதவியில் இருக்க ஒரே தகுதியா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ்… Read More »பொய் பேசி, தமிழ்நாடு, தமிழர்களை இழிவுபடுத்துவதா?- நயினாருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி

இன்று 91 வயதை நிறைவு செய்த மேட்டூர் அணை

தமிழ்நாட்டின்  விவசாயம், குடிநீர்,  தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது மேட்டூர் அணை.  இந்த அணையின் மூலம்  பல லட்சம்  விவசாயிகள், தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு  பெறுகிறார்கள்.   மேட்டூர் அணை  சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில்… Read More »இன்று 91 வயதை நிறைவு செய்த மேட்டூர் அணை

தமிழ்நாடு போலீசுக்கு ஆள் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,833 இரண்டாம்  நிலை காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட… Read More »தமிழ்நாடு போலீசுக்கு ஆள் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்துக்கு வரவேண்டிய ஆலை, குஜராத்துக்கு மாற்றிய மோடி அரசு

ஆந்திராவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க கடந்த வியாழன் அன்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என மோடி … Read More »தமிழகத்துக்கு வரவேண்டிய ஆலை, குஜராத்துக்கு மாற்றிய மோடி அரசு

தமிழ்நாடு வனத்துறை சார்பில்… கோவையில் உலக யானைகள் தின நிகழ்ச்சி..

  • by Authour

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக யானைகள் தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்… Read More »தமிழ்நாடு வனத்துறை சார்பில்… கோவையில் உலக யானைகள் தின நிகழ்ச்சி..

error: Content is protected !!