Skip to content

தமிழ்நாடு

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பில் சேர்ந்த திருச்சி வியாபாரிகள்

  • by Authour

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்ரமராஜா தலைமையில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி பேரமைப்பு அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் ரஹீம்… Read More »தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பில் சேர்ந்த திருச்சி வியாபாரிகள்

ஆராய்ச்சி தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது-அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்

  • by Authour

கோவையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறக்கு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ? அதே… Read More »ஆராய்ச்சி தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது-அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம்,தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் ,தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் யு.ஏ.டி.டி. 2. ஓ,உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு.. மத்திய அரசு தமிழ்நாடு மீது பாரபட்சம்

  • by Authour

கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் பணிகளுக்கு அனுமதி இல்லை என ஒன்றிய அரசு கூறியுள்ளது தமிழ்நாட்டின் மீது பாரபட்சமாக நடந்து கொள்வதையே காட்டுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி திருச்சி கலையரங்கத்தில் இன்று, 72… Read More »கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு.. மத்திய அரசு தமிழ்நாடு மீது பாரபட்சம்

தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் ஜனவரியில் திறப்பு…அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் பி.கே‌சேகர்பாபு ஆகியோர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, மேடவாக்கம் டேங்க் ரோடு, கீழ்ப்பாக்கத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையம் (TNIMHANS, Kilpauk)… Read More »தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் ஜனவரியில் திறப்பு…அமைச்சர் எ.வ.வேலு

கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு… முதல்வர் ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ள வேளாண் வணிக திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.… Read More »கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு… முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே ஹல்தார் தலைமையில் டெல்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கர்நாடகம், கேரளா, புதுச்சேரி… Read More »தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு

இஸ்ரேலுக்கு எதிராக- திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வக்பு சொத்துகளை அபகரிக்க… Read More »இஸ்ரேலுக்கு எதிராக- திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

பல மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன தஞ்சையில் நடைபெற்ற… Read More »தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

பொய் பேசி, தமிழ்நாடு, தமிழர்களை இழிவுபடுத்துவதா?- நயினாருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி

  • by Authour

பொய் பேசி, தமிழ்நாடு, தமிழர்களை இழிவுபடுத்துவதே தமிழக பாஜக தலைவர் பதவியில் இருக்க ஒரே தகுதியா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ்… Read More »பொய் பேசி, தமிழ்நாடு, தமிழர்களை இழிவுபடுத்துவதா?- நயினாருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி

error: Content is protected !!