Skip to content

தஞ்சை

பாபநாசம் அருகே பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே வன்னியடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் பாபநாசம் வேளாண்மை… Read More »பாபநாசம் அருகே பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி….

தஞ்சையில் மண்வளப் பாதுகாப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பேரணி…..

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் சார்பில் மண்வளப் பாதுகாப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு பேரணி நடந்தது. பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற பேரணி பாபநாசம்… Read More »தஞ்சையில் மண்வளப் பாதுகாப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பேரணி…..

மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (62). இவர் அந்த பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 9-ம் வகுப்பு… Read More »மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடேசன் (வயது 65), முத்துசாமி (63). இருவரும் விவசாயக் கூலி தொழிலாளிகள். இவர்கள் இன்று காலை அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம் அருகில்… Read More »கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

தஞ்சை அருகே விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி…..

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே ஈச்சங்குடியில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது. தஞ்சையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் காளான் வளர்ப்பு பயிற்சியாளர் ஜெகதீஸ்வரி விவசாயிகளுக்கு காளான்… Read More »தஞ்சை அருகே விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி…..

மூதாட்டியை ஏமாற்றி நகையுடன் சென்ற மர்ம நபர்கள்…. தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வெற்றி நகரை சேர்ந்தவர் மோகன்.‌ இவரது மனைவி அமுதா (65). இவர் கடந்த 17ம் தேதி பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து கடைக்கு செல்ல சாலையில் நடந்து சென்றார். அப்போது… Read More »மூதாட்டியை ஏமாற்றி நகையுடன் சென்ற மர்ம நபர்கள்…. தஞ்சையில் சம்பவம்…

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… தஞ்சை கலெக்டர் ….

  • by Authour

தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் வரும் 25ம் தேதி புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இத்தகவலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… தஞ்சை கலெக்டர் ….

தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் கால்நடைகளுக்கு இலம்பி நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டம் குருங்குளம் பகுதியில் கால்நடைகளுக்கு இலம்பி… Read More »தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்….

இடத்தை கையகப்படுத்திய அதிகாரிகள்…. தஞ்சையில் போராட்டம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கம்பகரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் சன்னதி தெருவில் உள்ள 75 ஆயிரம் சதுர அடி நிலம் அரசு புறம்போக்கு… Read More »இடத்தை கையகப்படுத்திய அதிகாரிகள்…. தஞ்சையில் போராட்டம்….

தஞ்சையில் சமத்துவ பொங்கல் கோலாகலம்…..

  • by Authour

தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது. மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்றார். இதில் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.… Read More »தஞ்சையில் சமத்துவ பொங்கல் கோலாகலம்…..

error: Content is protected !!