Skip to content

தஞ்சை

சனி பிரதோசம்.. தஞ்சை மகாந்திக்கு சிறப்பு அபிஷேகம்..

தஞ்சை பெரியகோயில் என்றாலே மகாநந்தி அனைவருக்கும் நினைவிற்கு வந்து விடும். ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட இந்த நந்திக்குப் பிரதோஷ நாட்களில் மஞ்சள், பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.… Read More »சனி பிரதோசம்.. தஞ்சை மகாந்திக்கு சிறப்பு அபிஷேகம்..

பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை… Read More »பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…

தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

தஞ்சாவூர் மாநகராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். அனைவரையும் மாநகர் நல அலுவலர் மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி வரவேற்றார்.… Read More »தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

  • by Authour

ஆண்டுதோறும் தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு திருவிழா நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு விழாவை தஞ்சாவூர் கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதி மொழி வாசித்து தொடக்கி வைத்தார். உறுதிமொழியை மாடு பிடி… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

தஞ்சையில் 3 நாட்கள் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி…..

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் வரும் 7, 14, 21ம் தேதிகளில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்… Read More »தஞ்சையில் 3 நாட்கள் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி…..

கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வேலாயுதம் பாளையத்தில் ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

அலங்கார பொருட்களை எரித்து நாசம் செய்த மர்ம நபர்கள்… தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் சச்சிதானந்த மூப்பனார் சாலையில் சாலையோரத்தில் பீங்கானால் செய்யப்பட்ட ஊறுகாய் ஜாடிகள், உப்பு ஜாடிகள், அகல் விளக்குகள், அலங்கார பொம்மைகள் ஆகியவற்றை கடந்த ஒரு வார காலமாக, கும்பகோணம் அருகே மாங்குடி நடுவக்கரையைச் சேர்ந்த… Read More »அலங்கார பொருட்களை எரித்து நாசம் செய்த மர்ம நபர்கள்… தஞ்சையில் பரிதாபம்..

ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

  • by Authour

தஞ்சாவூர், – ஆஸ்திரேலியாவில், போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை பணியாளரை ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால்,… Read More »ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

  • by Authour

தஞ்சாவூர் பூக்கார ஒன்றாம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன் (36). இவர் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வினோத்… Read More »தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

தஞ்சையில் மாடு திருடியவர் கைது….

  • by Authour

தஞ்சை அருகே வல்லம் ஏகௌரி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் விஸ்வநாதன் (40). இந்நிலையில் கடந்த 27ம் தேதி இவரது மாட்டை வல்லம் ஆலக்குடி ரோடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம்… Read More »தஞ்சையில் மாடு திருடியவர் கைது….

error: Content is protected !!