Skip to content

தஞ்சை

விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள். மேலும்… Read More »விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

தஞ்சை அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ வீதிஉலா …

  • by Authour

தஞ்சை அடுத்த கண்டியூரில் 108 திவ்ய தேசத்தில் 15-வது தலமாக விளங்கி வரும் ஸ்ரீ அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் 6-வது நாள் விழாவான நேற்று பெருமாள் யானை வாகனத்தில் யாணைபாகன் கொண்டையுடன்… Read More »தஞ்சை அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ வீதிஉலா …

தஞ்சை ஜிஎச்-ல் மாஸ்க் அணிந்து பணிக்கு வந்த டாக்டர்கள்….

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நர்சுகள் மற்றும்… Read More »தஞ்சை ஜிஎச்-ல் மாஸ்க் அணிந்து பணிக்கு வந்த டாக்டர்கள்….

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவு விழா….

  • by Authour

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சார்பில் இலங்கை மலையக இலக்கியம் – 200 என்கிற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்து வந்த்து. இதன் நிறைவு விழா நேற்று மாலை… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவு விழா….

தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

  • by Authour

கடந்த பிப்.22ம் தேதி அன்று தஞ்சாவூர் பூக்கார தெரு, முதல் தெருவில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதில் ஒரு வீட்டில் 28 பவுன்… Read More »தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஒளிகைத் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் குமார் (43). கூலித் தொழிலாளி. குமாரின் மனைவி மாரியம்மாள். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு… Read More »தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சையில் நாட்டு நலப்பணித்திட்டம்…. சிறப்பு முகாம் துவக்க விழா….

  • by Authour

பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியின் (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்ட ஆறு அலகுகளின் சிறப்பு முகாம் (ஏழு நாள்) பெரும்பாண்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இம்முகாம் பெரும்பாண்டி… Read More »தஞ்சையில் நாட்டு நலப்பணித்திட்டம்…. சிறப்பு முகாம் துவக்க விழா….

இலக்கிய மன்ற போட்டி…. 3 மாணவிகளுக்கு 2 ஆயிரம் பரிசு வழங்கி தலைமை ஆசிரியர்

  • by Authour

தஞ்சாவூர் முனிசிபல் காலனியில் இயங்கி வரும் (நீலகிரி) மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. விழாவில் இலக்கிய மன்ற போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் விளையாட்டு போட்டிகளும்… Read More »இலக்கிய மன்ற போட்டி…. 3 மாணவிகளுக்கு 2 ஆயிரம் பரிசு வழங்கி தலைமை ஆசிரியர்

கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

  • by Authour

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அரியலூர் to கீழப்பழுவூர் சாலை, வாரணவாசி மருதையாற்று பாலம் வழியே அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர்… Read More »கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் 27வது பட்டய நாள் விழா….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் 27 வது பட்டய நாள் விழா நடைப் பெற்றது. பாபநாசம் ரோட்டரி ஹாலில் நடைப் பெற்ற விழாவிற்கு தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக… Read More »பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் 27வது பட்டய நாள் விழா….

error: Content is protected !!