Skip to content
Home » சிலை » Page 2

சிலை

திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள பால சமுத்திரத்தில் உள்ள திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் ப.சரவணன் இவரது இல்லத்தில் தனது தாய் தந்தை இருவருக்கும் பளிங்குகல்லிலான… Read More »திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

சென்னையில் வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்…

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து பாதி சிலைகள் வாங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரலியாவுக்கு… Read More »சென்னையில் வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்…

அயோத்தி கோயில் கருவறையில் வில் ஏந்திய ராமர்சிலை…. மகரசங்கராந்தியில் நிறுவப்படும்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுவருகிறது. இக்கோவில் கருவறையில் அடுத்த ஆண்டு மகர சங்கராந்தியின்போது புதிய ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. அந்த சிலை, வில் ஏந்திய தோற்றத்தில் இருக்கும் என… Read More »அயோத்தி கோயில் கருவறையில் வில் ஏந்திய ராமர்சிலை…. மகரசங்கராந்தியில் நிறுவப்படும்

கும்பகோணத்தில்”சிவாஜி கணேசன் சிலை அமைப்பு குழு”வின் ஆலோசனை கூட்டம் …

  • by Senthil

கும்பகோணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முழு அளவு வெண்கல சிலையை நிறுவுவது, சிலை அமைப்பு தலைவர் மற்றும் பொருளாளராக வெங்கடேஷ், துணைத்தலைவராக சுவாமிமலை ராமலிங்க ஸ்தபதி, செயலாளராக மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஐயப்பன்,… Read More »கும்பகோணத்தில்”சிவாஜி கணேசன் சிலை அமைப்பு குழு”வின் ஆலோசனை கூட்டம் …

மனைவிக்கு கோவில் கட்டி சிலை….. அதீத காதல்…

  • by Senthil

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்அருகே சிறுமுகை அடுத்துள்ள கணேச புரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது 77 விவசாயி.இவரது மனைவி சரஸ்வதி வயது 59 இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இரண்டு… Read More »மனைவிக்கு கோவில் கட்டி சிலை….. அதீத காதல்…

error: Content is protected !!