Skip to content
Home » சபரிமலை » Page 2

சபரிமலை

மகரவிளக்கு பூஜை முடிந்து …. சபரிமலையில் நடைஅடைப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜையில் பங்கே ற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி… Read More »மகரவிளக்கு பூஜை முடிந்து …. சபரிமலையில் நடைஅடைப்பு

சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு …

சபரிமலையில் தற்போது மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் நேற்று முன்தினம் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து 18-ம் படிக்கு… Read More »சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு …

சபரிமலை ஜோதி.. லட்சகணக்கானோர் தரிசித்தனர்…

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. மகரவிளக்கு பூஜையின் போது அய்யப்ப சுவாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி… Read More »சபரிமலை ஜோதி.. லட்சகணக்கானோர் தரிசித்தனர்…

சபரிமலையில் இன்று மகர ஜோதி.. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்..

மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அய்யப்பனை தரிசிக்க மண்டல… Read More »சபரிமலையில் இன்று மகர ஜோதி.. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்..

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… ஐயப்பனை தரிசிக்க 10 மணி நேரம் ஆகுது..

  • by Senthil

2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த மாதம்… Read More »சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… ஐயப்பனை தரிசிக்க 10 மணி நேரம் ஆகுது..

சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை….

  • by Senthil

கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல சீசன் கடந்த 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.  தற்போது மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ஆம் தேதி மாலை மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.  ஆண்டுதோறும்… Read More »சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை….

பக்தர்கள் கூட்டத்தில் திணறும் சபரிமலை.. நேற்று 1 லட்சம் பேர் தரிசனம்..

மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நேற்று முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும்,… Read More »பக்தர்கள் கூட்டத்தில் திணறும் சபரிமலை.. நேற்று 1 லட்சம் பேர் தரிசனம்..

சபரிமலையில் ஏர்போர்ட்.. கேரளா முடிவு…

  • by Senthil

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செருவேலி… Read More »சபரிமலையில் ஏர்போர்ட்.. கேரளா முடிவு…

ஐயப்பனுக்கு நாளை தங்க அங்கி.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்..

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள்… Read More »ஐயப்பனுக்கு நாளை தங்க அங்கி.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்..

சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே யானை கூட்டம்… பரபரப்பு..

கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவில் அருகே திடீரென்று வந்த யானைகள் கூட்டத்தை வன ஊழியர்கள் காட்டுக்குள் விரட்டி அடித்தனர். சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல பூஜைக்காக பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த… Read More »சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே யானை கூட்டம்… பரபரப்பு..

error: Content is protected !!