Skip to content

கோவை

கோவையில் குரூப்-4 தேர்வு… 7 மாத கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய இளம்பெண்

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரம் பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித்… Read More »கோவையில் குரூப்-4 தேர்வு… 7 மாத கைக்குழந்தையுடன் தேர்வு எழுதிய இளம்பெண்

பொள்ளாச்சி அருகே சுற்றுலா வாகனத்தை தாக்க வந்த ஒற்றை யானை….

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் உலாந்தி வனச்சரகம் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக வனவிலங்குகள் நீர்நிலைகள் பகுதிகளில் இடம்பெயர்ந்து வருகின்றனர் டாப்ஸ்லிப் பரம்பிக்குளம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிகளில் வாகனங்கள்… Read More »பொள்ளாச்சி அருகே சுற்றுலா வாகனத்தை தாக்க வந்த ஒற்றை யானை….

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்… கோவை பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzகேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. இதை ஒட்டி கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார். கேரளா மாநிலம் பாலக்காடு,… Read More »கேரளாவில் நிபா வைரஸ் பரவல்… கோவை பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை

பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவர்கள் 12 பேர் கார் மோதி காயம்..

கிணத்துக்கடவு அருகே கோவை பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் ஏலூர் பிரிவு பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் இன்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து சாலையை கடக்க மாணவர்கள்… Read More »பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவர்கள் 12 பேர் கார் மோதி காயம்..

கோவை-மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது .நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, நினைவுத் திருமஞ்சனம்,எண் வகை மருந்து சாற்றுதல்,இரண்டாம் கால வேள்வி,மூன்றாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு,திருமுறை,நாட்டிய… Read More »கோவை-மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தை கரடி காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பில் நோக்கி உலா வருகிறது. இரவு 12 மணி அளவில் செல்வகுமார் என்பவருடைய வீட்டின் அருகாமையில் உள்ள பலா… Read More »வால்பாறை அடுத்த குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை… பரபரப்பு

கோவை குண்டுவெடிப்பு: 28 ஆண்டாக தேடப்பட்டவர் கைது

1998ம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதன் பிரசாரத்திற்காக பிப்ரவரி 14ம் தேதி பாஜக மூத்த தலைவர் அத்வானி கோவை வந்தார். அன்றைய தினம் கோவையில் 12 இடங்களில்  குண்டுகள் வெடித்தது. சங்கிலி தொடர்போல … Read More »கோவை குண்டுவெடிப்பு: 28 ஆண்டாக தேடப்பட்டவர் கைது

கோவையில் தொழிலாளர்கள்- விவசாயிகள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்

கோவை தபால் தந்தி அலுவலகம் முன்பு இன்று எல்பி எப் ஐ என் டி எஸ் சி எஸ் எம் எஸ் சி ஐ டி யு ஏ டி சி யு எம்… Read More »கோவையில் தொழிலாளர்கள்- விவசாயிகள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்

கோவை சூலூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ குட்கா பறிமுதல்

கோவை சூலூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ குட்கா பறிமுதல்: சொகுசு பங்களாவில் பதுக்கிய கும்பலுக்கு வலைவீச்சு !!! கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில், தமிழக அரசால் தடை… Read More »கோவை சூலூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ குட்கா பறிமுதல்

உலகக்கோப்பை ரோல்பால் போட்டி… தங்கம் வென்ற கோவை அணி வீரர்-வீராங்கனைக்கு பாராட்டு

கென்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ரோல் பால் போட்டியில் கோவை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் அபார வெற்றி பெற்று தங்கம் வென்றனர்.அவர்களை கெளரவிக்கும் விதமாக கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பயிற்சியாளர்கள்… Read More »உலகக்கோப்பை ரோல்பால் போட்டி… தங்கம் வென்ற கோவை அணி வீரர்-வீராங்கனைக்கு பாராட்டு

error: Content is protected !!