Skip to content

கோவை

கோவை- மாணவி வன்கொடுமை- 3 பேர் மீது குண்டாஸ்

  • by Authour

கோவை விமான நிலையம் அருகில் கடந்த நவம்பர் 2 ம் தேதி கல்லூரி மாணவி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன்- தம்பிகளா கருப்பசாமி என்ற… Read More »கோவை- மாணவி வன்கொடுமை- 3 பேர் மீது குண்டாஸ்

சென்னை- கோவைக்கு விமான டிக்கெட் 10 மடங்கு உயர்வு- பயணிகள் ஷாக்

  • by Authour

இண்டிகோ விமான நிறுவனம் விமான சேவையை ரத்து செய்துள்ள சூழ்நிலையை பிற விமான நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்தி விமான டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளன. சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கான டிக்கெட் விலையை… Read More »சென்னை- கோவைக்கு விமான டிக்கெட் 10 மடங்கு உயர்வு- பயணிகள் ஷாக்

பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் தன் குட்டிகளுடன் பெண் புலி

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகம் வனச்சரகப்பகுதி 956 சதுர கிலோமீட்டர் ஆகும் இங்கு யானை கரடி சிறுத்தை, புலி,கருச்சிறுத்தை, புள்ளிமான், கடமான், காட்டுமாடு உள்ளிட்டவைகள் மற்றும் அபூர்வ வகை தாவரங்கள் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்… Read More »பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் தன் குட்டிகளுடன் பெண் புலி

ஆஸியில் வேலை.. கோவை வாலிபரிடம் 3.5லட்சம் மோசடி..ஒருவர் கைது

  • by Authour

கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் whatsapp மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம் அருகே உள்ள சின்ன செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண் (42) என்பவர் அறிமுகமானார். அப்போது அருண் ஜேம்ஸ்… Read More »ஆஸியில் வேலை.. கோவை வாலிபரிடம் 3.5லட்சம் மோசடி..ஒருவர் கைது

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி.. அரசு ஊழியர்கள் மறியல்

  • by Authour

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டமானது அறிவிக்கபட்டு… Read More »பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி.. அரசு ஊழியர்கள் மறியல்

தொடர் மழை.. வீட்டின் சுவர் இடிந்தது…2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிர்தப்பினர்

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜூபிலி கிணறு வீதி சுப்பிரமணியம் சந்து பகுதியில் பூர்வீக வீட்டில் சித்ரா மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர் சித்ரா பொள்ளாச்சியில் உள்ள தனியார் துணிக்கடைக்கு பணிக்கு… Read More »தொடர் மழை.. வீட்டின் சுவர் இடிந்தது…2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிர்தப்பினர்

பொள்ளாச்சி-தாடகை நாச்சியம்மன் கோவிலில் மகா தீபம்… பக்தர்களுக்கு அனுமதி

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடிக்கு மேல் மலை மீது அமைந்துள்ள பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி தாடகை நாச்சியம்மன் கோவிலில் வருடத்திற்கு… Read More »பொள்ளாச்சி-தாடகை நாச்சியம்மன் கோவிலில் மகா தீபம்… பக்தர்களுக்கு அனுமதி

கோவை-கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு… குற்றவாளிகளின் போட்டோ வௌியீடு

  • by Authour

கோவையில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி மூன்று பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரும் சுட்டுபிடிக்கப்பட்டனர். மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை… Read More »கோவை-கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு… குற்றவாளிகளின் போட்டோ வௌியீடு

பேய் விரட்ட சென்று விபரீதம்.. 3 நாட்களாக காட்டுக்குள் சிக்கிய குடும்பம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (40) என்பவருக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பேய் ஓட்டுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பேய் விரட்ட தனது… Read More »பேய் விரட்ட சென்று விபரீதம்.. 3 நாட்களாக காட்டுக்குள் சிக்கிய குடும்பம்

மத்திய அரசின் தொகுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்

  • by Authour

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் தமிழகம் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் கட்டுமானம் மற்றும்… Read More »மத்திய அரசின் தொகுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்

error: Content is protected !!