நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கு… 3 பேருக்கு ஆயுள் தண்டனை
நெல்லை சீவலப்பேரியில் கடந்த 2021 ம் ஆண்டு சுடலை மாடசாமி கோயில் பூசாரி சிதம்பரம் (53) கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயில் வருமானம்… Read More »நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கு… 3 பேருக்கு ஆயுள் தண்டனை









