Skip to content

கொள்ளை

பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் குமார். இவர் திருச்சி மார்சிங் பேட்டை துர்க்கை அம்மன் கோவில் அருகாமையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு… Read More »பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

  • by Authour

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ராயபர்த்தி    ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)  கிளையில்  ரூ.15 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.… Read More »தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

திருவாரூர்….. பெண்ணை கொன்று 25 பவுன் கொள்ளை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் பருத்திக்குடியை சேர்ந்தவர்  நாராயணசாமி, இவரது மனைவி  கண்ணகி (50) கணவன், மனைவி இருவர் மட்டும் வசித்து வந்தனர். நேற்று மாலை நாராயணசாமி திருவாரூர் சென்று விட்டார். இரவு 8 மணிக்கு வீடு… Read More »திருவாரூர்….. பெண்ணை கொன்று 25 பவுன் கொள்ளை

கோயில் நகைகளை கொள்ளையடித்த போலீஸ் எஸ்எஸ்ஐ மகன் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நான்கு கிராம் தங்கத் தாலியை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக கடந்த… Read More »கோயில் நகைகளை கொள்ளையடித்த போலீஸ் எஸ்எஸ்ஐ மகன் கைது…

அரியலூர்..வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராகவி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாயார்… Read More »அரியலூர்..வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு

ராஜஸ்தான் நகைக்கடையில்கொள்ளை… உரிமையாளர் சுட்டுக்கொலை

ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி பகுதியில் பிரபல நகைக்கடைக்குள் நேற்று இரவு 7.30 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அவர்கள் காவலாளியை கடுமையாக தாக்கி அவரையும் உள்ளே இழுத்து… Read More »ராஜஸ்தான் நகைக்கடையில்கொள்ளை… உரிமையாளர் சுட்டுக்கொலை

தூத்துக்குடி…….மாஜி துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

மீன்வள பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற துணைவேந்தர் சுகுமார். இவரது வீடு தூத்துக்குடி சின்னமணி நகரில் உள்ளது. சம்பவத்தன்று இவர் சென்னையில் உள்ள  மூத்த மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். வீட்டில் ஆள் இல்லாததை… Read More »தூத்துக்குடி…….மாஜி துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

திருச்சி அருகே 2 வீடுகளில் ரூ.6 லட்சம் , 41 பவுன் கொள்ளை

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர்  தாலுகா  அலுவலகம் அருகே சரவணனின் சொந்த ஊர் தீரா KVG நகரில்  வசிப்பவர்  சரவணன் (35) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மாதங்களுக்கு முன் தான்… Read More »திருச்சி அருகே 2 வீடுகளில் ரூ.6 லட்சம் , 41 பவுன் கொள்ளை

சேலம் ரயிலில் 20 பயணிகளிடம் துணிகர கொள்ளை….மா்ம நபர்கள் அட்டகாசம்…

  • by Authour

கர்நாடக மாநிலம்  பெங்களூருவில் இருந்து ஓசூர், தர்மபுரி, சேலம்,  கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு எக்ஸ்பி்ரஸ் ரயில் சென்றுகொண்டிருக்கிறது. நேற்று இரவு இந்த ரயில்  தர்மபுரியை கடந்து  சேலம்நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது… Read More »சேலம் ரயிலில் 20 பயணிகளிடம் துணிகர கொள்ளை….மா்ம நபர்கள் அட்டகாசம்…

ஜெயங்கொண்டம் அருகே நகை கடையில் 10 பவுன் செயின் கொள்ளை… 2 பேர் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி கடைவீதியில் ஆனந்தகுமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பட்டப் பகலில் காரில் வந்த 2 டிப் டாப் ஆசாமிகள் அவரது… Read More »ஜெயங்கொண்டம் அருகே நகை கடையில் 10 பவுன் செயின் கொள்ளை… 2 பேர் கைது..

error: Content is protected !!